Author: Dhinasari Reporter

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு பின்னடைவு

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பின்படி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இந்த...

பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்குமா?

சமீபத்தில் நடைபெற்ற பீகார், உ.பி.யில் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. கோராக்பூர், பஹல்பூர், அரேரியா ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதில்...

3 மணி நேரத்தில் 500 மின்னல்கள்: நெல்லை மக்களை நிலைகுலைய செய்த இயற்கை

கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகம் குடிதண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்கு திண்டாடும் நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெல்லை...

ரூ.15 லட்சம் மாதவாடகை வீட்டில் குடியேற போகும் பிரபல நடிகை

பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, தனது கணவருடன் மாதம் ரூ.15 லட்சம் வாடகை உள்ள வீட்டிற்கு குடியேறவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருணம்...

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் இன்று காலமானார். அவருக்கு வயது 73 இந்த நூற்றாண்டின் அதிபுத்திசாலிகளில் ஒருவரும் நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டு தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சர்க்கர நாற்காலியில்...

சோனியா காந்தியின் விருந்து பலனளிக்குமா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் 22 மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இப்பொழுது முதலே காய்நகர்த்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக உள்ள...
- 2026

கனமழை எதிரொலி: முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தம்

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றாழுத்த தாழ்வு மண்டலம்...

கவர்னர் நாளை வருகை

திருவண்ணமலைக்கு நாளை(14.3.18) வரும் தமிழக கவர்னர் 15ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு செங்கம் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி...

மீட்பு படைக்கு வந்த ஹெலிகாப்டர் முன் செல்பி எடுத்து முகம் சுழிக்க வைத்த மாணவிகள்

தேனி குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருபக்கம் மாணவிகள் பத்து பேர் இறந்த சோகத்தால் தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மீட்புப்பணிக்கு வந்த ஹெலிகாப்டர் முன் ஆசிரியர் பயிற்சி மாணவிகள்...

மார்ச் 16 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

மார்ச் 15ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது போல் படபிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டு , வேலை நிறுத்தம் ( Industry shutdown )...

காட்டுத்தீ மீட்பு நடவடிக்கை: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், 'இந்த...

கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்: குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே வலுவான குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் வரும் 15ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கன்னியாகுமரி...
- 2026

Recent articles

spot_img