Author: Dhinasari Reporter
Breaking News
தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளார் ரஜினி: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்
சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த இடத்தை நிரப்பவே நான்...
இன்று லெனின், நாளை பெரியார் சிலை: எச்.ராஜாவின் டுவீட்?
கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.
ஜெயித்து ஜெயித்து முதல்வராக வாங்க சவால் விடும் மீம்ஸ் கிரியேட்டர்
சமீபத்தில் புதிய கட்சி துவங்கிய கமல் பற்றிய கேள்வியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி முதல்வர் சொல்ல ஒரு படத்தில் மாஸ்டர் உங்க அண்ணன் மவன் ஜெயிச்சி கப்பு வங்கியிருக்கான் ஜெயிச்சி ஜெயிச்சி ன்னு...
Tribute to the Revolutionary Monk
Jagatguru Sri Jayendra Saraswathi Swamigal, the 69 th pontiff of Kanchi Kamakoti mutt attained Maha Samadhi on 28th February 2018 a great loss to...
திருவண்ணாமலையில் ஜெ . சிலை அகற்றம்
திருவண்ணாமலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஜெயலலிதா மற்றும் எம்ஜி.ஆர், சிலைகள் இன்று அகற்றப் பட்டன. இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
தேனிக்கு புதிய ஆட்சியர்
தேனி மாவட்டத்திற்கு இன்று புதிய ஆட்சியராக திருமதி.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்றுக்கொண்டார்
ஜி எஸ் டி வரி ஓர் கண்ணோட்டம்
திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் ஜி எஸ் டி வரி ஓர் கண்ணோட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் ராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லுரி பதிவாளர் சத்தியசீலன், பேராசிரியர்...
திருவண்ணாமலை நகைக்கடையில் இரண்டாவது நாளாக சோதனை
திருவண்ணாமலையில் 3 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம் காணொளி
ஶ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பகவிருக்ஷ வாகனம் காணொளி காட்சி.. இந்த காணொளியில் கோவில் வாத்தியகாரர் வாசிக்கும் அழகே தனி. இன்று மாசி கருடன் ... பார்த்தால் காசிக்கு போன புண்ணியம்... ஶ்ரீரங்கத்துவாசிகள் வீதிகளில் வரும்...
திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் ஆச்ரமத்தில் நாம கீர்த்தனை
திருவண்ணாமலை யோகி ராம் சுரத் குமார் ஆசிரமத்தில் அவர் முக்தியடைந்த தினத்தில் அன்பர்கள் நாம சங்கீர்த்தனம்
சேலம் கோட்டத்தில் 19ஆம் தேதி முதல் 3 ரயில் நிலையங்கள் மூடல்
பயணிகள் வருகை இந்த ரயில் நிலையங்களில் குறைந்துள்ளதால் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.
மெல்லிய இடை வேண்டுமா ?
தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம்.
எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம்.
ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர்...
