Author: Dhinasari Reporter
Breaking News
எங்கள் வரியில் உங்கள்சம்பளம் அறிவுரை சொன்ன இளைஞர்
திருப்பூரில் அலுவலகத்துக்கு வராத அதிகாரியை கண்டித்து, அங்குள்ளநோட்டீஸ் போர்டில், இளைஞர் ஒருவர் அறிவுரை எழுதி வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.திருப்பூர், ஆத்துபாளையம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், மதன், 29; மளிகைக்கடை வைத்துள்ளார். இவர்,...
மீம்ஸ்-எதிர்க்கட்சி தலைவரா ? குரளி வித்தைக்காரரா
திமுக செயல் தலைவர் தான் இப்ப மீம்ஸ் பாய்ஸ்க்கு சிறப்பு விருந்தினர் போல ,குடியரசு தினம் ,தனது பெயர்காரணம்,ஊழல் வெளிச்சம் என அவர் என்ன பேசினாலும் கவுண்டர் கொடுத்து ...
ஆயுர்வேத ரகசியங்கள்
ஆயுர்வேதரகசியங்கள்மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...
டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...
நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும்
இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை...
ரத யாத்திரை விழா
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும், மகாகவி பாரதியாரின் குருவுமமான சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா 12.02.18 அன்று திருவண்ணாமலை நகருக்கு சகோதரி நிவேதிதையின் திருவுருவம் தாங்கிய ரதம் பவனி வந்தது..அருள்மிகு...
சிவா ராத்திரி விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிவா ராத்திரி, மாசி மாதப்பிறப்பு, மகா பிரதோஷம் மூன்று விழாக்கள் இணைந்து நடைபெற்றது. லிங்கோத்பவருக்கு வருடத்திற்கு ஒரு முறை நடைப்பெறும் தாழம்ப்பூ சார்த்தி அபிஷேகம் நடைபெற்றது.
மனிதநேய நெல்லை ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்...
குற்றாலம் சிற்றாற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள பராசக்தி நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருகே செல்லும் சிற்றாற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக...
ஜெயலலிதவின் படத்தை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்
