Author: Dhinasari Reporter
Breaking News
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம் காணொளி
ஶ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பகவிருக்ஷ வாகனம் காணொளி காட்சி.. இந்த காணொளியில் கோவில் வாத்தியகாரர் வாசிக்கும் அழகே தனி. இன்று மாசி கருடன் ... பார்த்தால் காசிக்கு போன புண்ணியம்... ஶ்ரீரங்கத்துவாசிகள் வீதிகளில் வரும்...
திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் ஆச்ரமத்தில் நாம கீர்த்தனை
திருவண்ணாமலை யோகி ராம் சுரத் குமார் ஆசிரமத்தில் அவர் முக்தியடைந்த தினத்தில் அன்பர்கள் நாம சங்கீர்த்தனம்
சேலம் கோட்டத்தில் 19ஆம் தேதி முதல் 3 ரயில் நிலையங்கள் மூடல்
பயணிகள் வருகை இந்த ரயில் நிலையங்களில் குறைந்துள்ளதால் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.
மெல்லிய இடை வேண்டுமா ?
தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம்.
எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம்.
ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர்...
எங்கள் வரியில் உங்கள்சம்பளம் அறிவுரை சொன்ன இளைஞர்
திருப்பூரில் அலுவலகத்துக்கு வராத அதிகாரியை கண்டித்து, அங்குள்ளநோட்டீஸ் போர்டில், இளைஞர் ஒருவர் அறிவுரை எழுதி வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.திருப்பூர், ஆத்துபாளையம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், மதன், 29; மளிகைக்கடை வைத்துள்ளார். இவர்,...
மீம்ஸ்-எதிர்க்கட்சி தலைவரா ? குரளி வித்தைக்காரரா
திமுக செயல் தலைவர் தான் இப்ப மீம்ஸ் பாய்ஸ்க்கு சிறப்பு விருந்தினர் போல ,குடியரசு தினம் ,தனது பெயர்காரணம்,ஊழல் வெளிச்சம் என அவர் என்ன பேசினாலும் கவுண்டர் கொடுத்து ...
ஆயுர்வேத ரகசியங்கள்
ஆயுர்வேதரகசியங்கள்மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...
டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...
நெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும்
இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை...
ரத யாத்திரை விழா
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும், மகாகவி பாரதியாரின் குருவுமமான சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா 12.02.18 அன்று திருவண்ணாமலை நகருக்கு சகோதரி நிவேதிதையின் திருவுருவம் தாங்கிய ரதம் பவனி வந்தது..அருள்மிகு...
