Author: Dhinasari Reporter
Breaking News
குற்றாலம் அருவிக்கரையோர கடைகளில் பயங்கர தீ விபத்து
தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது
பத்ம விருதுகளுக்கு ஒருவர் பிரபலமானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை; செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன: பிரதமர் மோடி
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உங்களனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.
கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் ரஜினிக்காக ரகசிய பூஜை?
ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை
திருவண்ணாமலையில் தை கிருத்திகை பால் காவடி
திருவண்னாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து, தை கிருத்திகையை ஒட்டி, அறுபடை வீடு முருக பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்தனர்.
மார்ச் முதல் ஸ்மார்ட் கார்ட் இருந்தால்தான் ரேசன் பொருள்கள்!
மார்ச் மாதம் முதல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
பேரூந்து கட்டணம் உயர்வு. ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று மாலையில் இருந்து அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் பேருந்துகளில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏழை எளிய மக்களுக்கு பெரிய...
தென்காசியில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா
தென்காசியை அடுத்த செல்வவிநாயகர்புரத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி ,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் தொடர்ந்து குலசேகரப்பட்டி,சடையப்பபுரம்,கடபோகத்தி...
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா டி.டி.வி அணியினர் கொண்டாடினர்
மறைந்த முதல்அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் டி.டி.வி அணியினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு புறநகர் மாணவரணி மாவட்ட செயலாளர்...
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள்...
திருவூடல் வைபவம்
அண்ணாமலையர் தனித்து இருக்கும்போது மட்டுமே வழிபடும் குணம் கொண்ட பிருங்கி முனிவரின் பக்தியை மெச்சும் விதமாக, பார்வதியை பிரிந்து சென்று சிவன் தரிசனம் தந்தார் என்பது புராணம்....
குருசாமிபுரத்தில் எம்.ஜி.ஆரின். 101 வது பிறந்தநாள் விழா
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குருசாமிபுரத்தில் பாசறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேர்மபாண்டி தலைமையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ,விழாவில்...
