Author: Dhinasari Reporter
Breaking News
திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...
திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...
தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ அறிவுரை
பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி மன...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஓரிரு முறையே தரிசனம்? அமைச்சர் பகீர் பேச்சு!
சிபாரிசுக்கு வருபவர்களால் மற்றவர்களுக்கு தரிசனம் செய்ய சலுகை கிடைப்பதில்லை என்று ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்
கல்லூரியில் ஓரு கோடி மோசடி நெல்லை பேராயர் மீது மோசடி புகார்
திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளம் அருகே நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் மோசடி செய்ததாக நெல்லை பேராயர் உட்பட 5 பேர் மீது புகார்ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் பணம் மோசடி...
ஜி பி எஸ் காட்டிய வழியில் போனது குத்தமா
ஜிபிஎஸ் காட்டிய வழியில் சென்று தண்ணீருக்குள் காரைவிட்ட டிரைவர்தொழில்நுட்ப பெருக்கத்தால் விளைந்திருக்கும் நன்மைகளில் ஒன்று ஜி.பி.எஸ். ஊர் பேர் தெரியாத இடங்களுக்குக்கூட ஜி.பி.எஸ் உதவியுடன் சென்றுவர முடியும் என்கிற ...
ஒரு கத்தரிக்காய் ஒரு கிலோ
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகேயுள்ள பொட்டலூரை சேர்ந்தவர் விவசாயி முப்புடாதி இவர் தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வளர்த்து வந்துள்ளார் இன்று தனது தோட்டத்தில் உள்ள மெகா சைஸ் கத்தரிக்காயைப்...
வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது : சென்னை ஆணையர்
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என உத்தரவிடவில்லை என்று சென்னை ஆணையர் விளக்கம்
ரஜினி மகள் வந்த ரகசிய போட்டோவை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்!
அடிச்சி கேப்பாக அப்பையும் சொல்லாதீக... என்கிற சினிமா பட வடிவேலு காமெடி போல ஆகிவிட்டது, ஐஸ்வர்யா ஆலயத்துக்கு வந்து போன செய்தி!
108 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அபூர்வ பிரதோஷம்
108 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அபூர்வ பிரதோஷம் வழிபாடு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம், திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்ட நாளில்...
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் மறியல்
தோழமை கட்சிகள், நகர, ஒன்றிய, உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
பஸ் மறியல் இங்கன வேண்டாம்
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழவதும் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர்திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பஸ் மறியலில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ,மறியலுக்கு தயாராக...
