Author: Dhinasari Reporter
Breaking News
கல்லூரியில் ஓரு கோடி மோசடி நெல்லை பேராயர் மீது மோசடி புகார்
திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளம் அருகே நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் மோசடி செய்ததாக நெல்லை பேராயர் உட்பட 5 பேர் மீது புகார்ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கல்லூரியில் 91 லட்சம் பணம் மோசடி...
ஜி பி எஸ் காட்டிய வழியில் போனது குத்தமா
ஜிபிஎஸ் காட்டிய வழியில் சென்று தண்ணீருக்குள் காரைவிட்ட டிரைவர்தொழில்நுட்ப பெருக்கத்தால் விளைந்திருக்கும் நன்மைகளில் ஒன்று ஜி.பி.எஸ். ஊர் பேர் தெரியாத இடங்களுக்குக்கூட ஜி.பி.எஸ் உதவியுடன் சென்றுவர முடியும் என்கிற ...
ஒரு கத்தரிக்காய் ஒரு கிலோ
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகேயுள்ள பொட்டலூரை சேர்ந்தவர் விவசாயி முப்புடாதி இவர் தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வளர்த்து வந்துள்ளார் இன்று தனது தோட்டத்தில் உள்ள மெகா சைஸ் கத்தரிக்காயைப்...
வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது : சென்னை ஆணையர்
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என உத்தரவிடவில்லை என்று சென்னை ஆணையர் விளக்கம்
ரஜினி மகள் வந்த ரகசிய போட்டோவை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்!
அடிச்சி கேப்பாக அப்பையும் சொல்லாதீக... என்கிற சினிமா பட வடிவேலு காமெடி போல ஆகிவிட்டது, ஐஸ்வர்யா ஆலயத்துக்கு வந்து போன செய்தி!
108 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அபூர்வ பிரதோஷம்
108 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அபூர்வ பிரதோஷம் வழிபாடு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம், திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்ட நாளில்...
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் மறியல்
தோழமை கட்சிகள், நகர, ஒன்றிய, உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
பஸ் மறியல் இங்கன வேண்டாம்
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழவதும் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர்திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பஸ் மறியலில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ,மறியலுக்கு தயாராக...
குற்றாலம் அருவிக்கரையோர கடைகளில் பயங்கர தீ விபத்து
தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது
பத்ம விருதுகளுக்கு ஒருவர் பிரபலமானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை; செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன: பிரதமர் மோடி
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உங்களனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.
கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் ரஜினிக்காக ரகசிய பூஜை?
ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை
