Author: Dhinasari Reporter
Breaking News
மாநில சுயாட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கிறது நாஞ்சில் சம்பத் பேட்டி
குற்றாலத்தில் நாஞ்சில்சம்பத் பேட்டிதமிழக அரசியல் நிலை இல்லாமல் உள்ளது. இந்தஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளார்கள். தமிழகத்தை தற்போது உள்ள அரசு டெல்லியில் அடகு வைத்துள்ளது. தமிழக ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தையும்...
ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி விழா
திருவண்ணாமலை ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இந்தியாவின் தலைசிறந்த மகான். ஸ்ரீ ஸ்வாமிகள் 1870-ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் அருளால் ஸ்ரீ வரதராஜர் மரகதம் தம்பதிகளுக்கு முதல்...
ஓடும் ரயிலிலிருந்து தள்ளி இளைஞரைத் தள்ளிக் கொன்ற திருநங்கைகள்
திருநங்கைகள் அட்டகாசம்: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட வாலிபர் பலி, நண்பர் படுகாயம்*
ஸ்கேன் சென்டர்களில் திடீர் சோதனை
திருவண்ணாமலை ஸ்கேன் சென்டர்களில் ஏழு பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். கருவிலிருக்கும் குழ்ந்தை ஆணா, பெண்ணா, என்ற விவரத்தை தெரியப்படுத்துகின்றன. இதை பற்றிய புகார்கள் டெல்லி அளவில்...
இது தானா சேர்ந்தக் கூட்டம் ஸ்கோர் செய்த டி.டி.வி.அணியினர்
அ.தி.முக தினகரன் அணி சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது ,பொதுக்கூட்டம் நடத்த திருநெல்வேலியில் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது,இதையடுத்து...
மானியவிலையில் எல்.இ.டி. பல்புகள்
திருவண்ணாமலையில் மத்திய அரசு திட்டமான உஜாலா திட்ட அறிமுக விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...
திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...
திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...
தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ அறிவுரை
பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி மன...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஓரிரு முறையே தரிசனம்? அமைச்சர் பகீர் பேச்சு!
சிபாரிசுக்கு வருபவர்களால் மற்றவர்களுக்கு தரிசனம் செய்ய சலுகை கிடைப்பதில்லை என்று ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்
