Author: Dhinasari Reporter

அரசு ஊழியர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமிக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக ஒருவர்கூட வேலைக்குவராமல் வெறிச்சோடிகிடக்கும் தாலுகா அலுவலகம்,

சாத்தனூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் பாசனத்திற்காக அமைச்சர் சேவூர் ராமசந்திரன், தண்ணீர் திறந்துவைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி, தூசி கே.மோகன் MLA, மு.பெ.கிரி MLA,  அதிமுக மாவட்ட செயலாளர் கே.ராஜன், மற்றும் பலர்...

உங்கள் ஆதாரை வேறு யாரெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க தெரியுமா ?

ஆதார் கார்டு என்றாலே நமக்குள் ஒரு வித படபடப்பு எதுக்குடா கேக்குறான் என்ற எண்ணம் பின்னர் ஆழ் மனதில் ஒரு கோபம்  ஏதாவது ஒரு பிரச்னை அதில் வந்தது விடுகிறது அண்மையில் ஆதார்...

தேமுதிகவில் புதிய பதவி பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

தே .மு. தி .க நிறுவனத் தலைவரும் , கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் புதிய பதவி நியமனம் பற்றி அறிவித்துள்ளார் அண்மையில் தே மு தி க., வில் உள்ள சில உறுப்பினர்கள்...

மாநில சுயாட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கிறது நாஞ்சில் சம்பத் பேட்டி

குற்றாலத்தில் நாஞ்சில்சம்பத் பேட்டிதமிழக அரசியல் நிலை இல்லாமல் உள்ளது. இந்தஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளார்கள். தமிழகத்தை தற்போது உள்ள அரசு டெல்லியில் அடகு வைத்துள்ளது. தமிழக ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தையும்...

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை ஸத்குரு ஸ்ரீ  சேஷாத்ரி ஸ்வாமிகள் இந்தியாவின் தலைசிறந்த மகான். ஸ்ரீ ஸ்வாமிகள் 1870-ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் அருளால் ஸ்ரீ வரதராஜர் மரகதம் தம்பதிகளுக்கு முதல்...
- 2026

ஓடும் ரயிலிலிருந்து தள்ளி இளைஞரைத் தள்ளிக் கொன்ற திருநங்கைகள்

திருநங்கைகள் அட்டகாசம்: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட வாலிபர் பலி, நண்பர் படுகாயம்*

ஸ்கேன் சென்டர்களில் திடீர் சோதனை

திருவண்ணாமலை ஸ்கேன் சென்டர்களில் ஏழு பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். கருவிலிருக்கும் குழ்ந்தை ஆணா, பெண்ணா, என்ற விவரத்தை தெரியப்படுத்துகின்றன. இதை பற்றிய புகார்கள் டெல்லி அளவில்...

மனிதநேய வார விழா

இரண்டு அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி ஆட்சியை புகழ்ந்து பேசினார்கள்.

இது தானா சேர்ந்தக் கூட்டம் ஸ்கோர் செய்த டி.டி.வி.அணியினர்

அ.தி.முக தினகரன் அணி சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த  பாவூர்சத்திரத்தில் கண்டன பொதுக்கூட்டம்   நடைபெற்றது ,பொதுக்கூட்டம் நடத்த திருநெல்வேலியில் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது,இதையடுத்து...

மானியவிலையில் எல்.இ.டி. பல்புகள்

திருவண்ணாமலையில் மத்திய அரசு திட்டமான உஜாலா திட்ட அறிமுக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை  மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...
- 2026

Recent articles

spot_img