Dhinasari Reporter

About the author

நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !

நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார் நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள...

தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!

தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்தனர். சிக்கிய ரூபாய் 570 கோடி குறித்து...

பெட்டி பெட்டியாக பணம் பெற்ற திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே கொலை ! : வைகோ

திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் பெற்று அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2 ஜி ஊழலிருந்து கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொலை...

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல்...

விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஆப்பு !

 விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் மத்திய அரசால் திருத்தப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு...

ரூ.570 கோடி மேட்டரு தமிழகத்துல பரபரப்பா ஓடிகிட்டு இருக்கு ! சுப்பிரமணியன் சுவாமி வேற ரிசர்வ் வங்கி ஆளுநரை நீக்க சொல்லுகிறாரே ! ?

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானவரும் மாநிலங்களவை எம்.பி- யுமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்....

ஏங்க பிடிபட்ட ரூ.570 கோடியை கோவை வங்கிக்கு எண்ணுவதற்காக மட்டுமே கொண்டு போனாங்கலாமே ! இன்னமும் மர்மங்கள் தொடருதேங்க !

 திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணுவதற்காக அவை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தற்போது...

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரிலும் மறு தேர்தலா ?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் கை விரலில் எளிதில் அழியக் கூடிய மை வைக்கப்பட்டதால் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி...

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகிய இருவர் முதலிடம் !

 தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த...

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் இருவர் முதலிடம் !

 தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த...

ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை

 தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர் இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல்...

கொண்டு போயிட்டாங்க.! பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை கொண்டு போயிட்டாங்க.!

 திருப்பூர் அருகே கடந்த 14ம் தேதி மூன்று, 3 கண்டெய்னர் லாரிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த...

Categories