Author: Dhinasari Reporter
Breaking News
131 வது ஆண்டுவிழா கொண்டாடும் ஹோல் பஞ்ச்
இன்று நாம் காகிதங்களை வரிசைப்படுத்தி துளையிட்டு கோப்புகளில் சேமிப்போம் அல்லவா அந்த துளையிடும் ஹோல் பஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 131 ஆண்டு ஆகிறது 131, வது ஆண்டுவிழாவை கொண்டாடும்...
வாழ்வுக்கு வழி காட்டுங்கள் குமுறும் பொதுசேவை மைய உரிமையாளர்கள்
விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர் அவர்கள் அளித்த கோரிக்கைமனுவில் வைவா (விஐவிடபிள்யூ) என்கிற அமைப்பு விருதுநகர் மாவட்ட அளவில் உள்...
கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு பேருந்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்
கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் கல்வி...
கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மான் மீட்பு
நெல்லை மாவட்டம்சுரண்டை அருகே வெள்ளக்கேட்டை என்ற கிராமத்தில் சுமார் 40 அடி ஆழ கிணற்றில் வழிதவறி வந்த மான்கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மானை தகவல் அறிந்து வந்த சுரண்டை...
சாரணர் இயக்க உதவி ஆணையராக எஸ்.எம்.ஏ.,தாளாளர் ராஜசேகரன் நியமனம்
பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் மாநில உதவி ஆணையராக திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ., கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .பள்ளி கல்வித்துறை மற்றும் பாரத சாரண ,சாரணிய இயக்கத்தின் மாநில...
தென்காசி உலகம்மன் கோவில் தேரோட்டம்
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஐப்பசி திருவிழா 9 ம் திருநாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது
ஆலங்குளத்தில் போலி மருத்துவர் கைது
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தில் போலி மருத்துவராக பத்து ஆண்டுகள் பணி புரிந்த சமுத்திர பாண்டி ( 35 ) என்பவரை ஆலங்குளம்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
கடையநல்லூரில் 5அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி மனிதசங்கிலி போரட்டம்
நெல்லை மாவட்டம்கடையநல்லூரில் 5 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி நடைபெற்ற மனிதசங்கிலி போரட்டம்.காவல்துறையினர்போக்குவரத்துநெரிசலைகட்டுப்படுத்தாததால்நூற்றுக்கணக்கானோர்திடீரென சாலையின்நடுவே ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு.நெல்லை மாவட்டம்தென்காசியை அடுத்தகடையநல்லூரில் கடையநல்லூர்நகராட்சியை கண்டித்துகடையநல்லூர் சட்டமன்றஉறுப்பினரும் இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கட்சியன் மாநிலபொதுச் செயலாளருமான முகமதுஅபுபக்கர் தலைமையில்சர்வகட்சிகளும் இணைந்து...
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை கைது செய்யப் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம்தென்காசி அருகே இலஞ்சிராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதை கண்டித்து மாணவ ,மாணவிகள்பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்
எம்.ஜி்.ஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிய பத்திரி்கையாளர்கள் முடிவு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே அமைந்துள்ள இஸ்ரோ மையத்தின் பின் பகுதியில் கடந்த மாதம் பாறை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு சிதறியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை நெல்லை மண்டல தலைமை...
தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை கேரள அரசு அதிரடி
விபத்தில் சிக்குபவர்கள் உயிர் காக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, குளிக்க தடை
ஐந்தருவியில் கற்களும் , மரக்கிளைகளும் விழுந்து வருவதால் அதனை பேருராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழையால்...
