Author: Dhinasari Reporter
Breaking News
இதுதான் பெரியாரிஸம்
கல்யாணப் பத்திரிக்கையில் என் பெயரோடு சாதியைப் போட்டது...என் அண்ணன் மகனின் முடிவு. அதில் நான் எப்படித் தலையிட முடியும்.- சுப_வீரபாண்டியன்.
கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் சப்-கலெக்டருக்கும் தக்கலை குமாரகோவிலில் திருமணம்
நாகர்கோயில்:கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.கேரள மாநிலம் அருவிக்கரை...
டாஸ்மாக் இருக்கும் ஊரில் குடியிருக்க மாட்டோம் பொதுமக்கள் போராட்டம்
திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை
ஊரை காலி செய்வது போல் பாசாங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை
நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள்...
மாதிரி கிராமசபை நடத்தி டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்
தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி 9வது
நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மாதிரி கிராமசபை
கூட்டம் நடத்தினர்.அண்மையில்திப்பணம்பட்டி கிராமசபை கூட்டத்தில் டாஸ்மாக்
கடையை அகற்றக்கோரி இயற்றிய தீர்மானத்தில் சிலர்...
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் வில்லிசை நிகழ்ச்சி
தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி
தொடர்ந்து 7வது நாளாக போராட்டமும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மதுபான
கடைக்கு பூட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த 1ம் தேதி முதல்...
நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் ..பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி
வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய
கற்கடக...
வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் ..பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம்
வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக
லகனத்தில்...
தென்காசி அருகே குடிகாரர்களை துடைப்பம் கொண்டு துவைத்த பெண்கள்
தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் நாள் தோறும் புதிய நூதன உத்திகளை
கையாண்டு வருகின்றனர் இன்று 6 வது நாள் போரரட்டத்தில் குடிமகன்களை விளக்குமாறு
கொண்டு...
மதுக்கடையை அகற்றக்கோரி தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்
தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் இன்று தூக்கு கயிற்றில் தொங்கும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில்
அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி ...
ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள
மதுக்கடையை அகற்ற கோரி 4-வது நாள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
. இன்று மது குடிக்கின்ற ஆண் மகனுக்கு எதிர்காலத்தில் பெண் கிடைக்காத சுழல்
உருவாகும்...
பேருந்துகள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஏற்பாடு
கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவகாமிபுரம்விலக்கு நிறுத்தத்தில்
எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.யின் கோரிக்கையை
ஏற்று ஆணை கீழப்பாவூர் அருகேயுள்ள சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் தனியார்
பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர், மாணவியர்கள் மற்றும்
சிவகாமிபுரம்...
தமிழக அரசு நெல் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் -விஜயகாந்த் அறிக்கை
தமிழக அரசு நெல் உற்பத்தியில் கவனம்செலுத்தாதது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழக
தலைவர் விஜயகாந்த்
அறிக்கை
நெல் உற்பத்தியில் நடப்பு நடப்பாண்டில் தமிழ்நாடு 85 % சதவீதம் வீழ்ச்சி
அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 8 லட்சத்து 83...
