Author: Dhinasari Reporter
Breaking News
கருடாழ்வார் பிறந்த நாள் சிறப்பு வழிபாடு
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண
சுவாமி கோவில் கருடாழ்வாழ்வார் பிறந்த தினத்தையொட்டி 308 அகல் விளக்கு ஏற்றி
சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கும்பஜெபம், அபிசேகம்,
அலங்காரம்...
இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி
இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா கோடை முதல் சீசன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் சீசனுக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகிவருகிறது.மலைகளின் அரசியாகக் கருதப்படும் ஊட்டிக்கு எல்லா காலங்களிலும் உள் மற்றும்...
கீழப்பாவூர் பெரிய குளம் கால்வாய் தூர்வாறும் பணி கே.ஆர்.பி.பிரபாகரன் எம்பி தொடங்கி வைத்தார்.
*நெல்லை மாவட்டம்கீ ழப்பாவூர் பெரிய குளம் **54** ஏக்கர் **85** சென்ட்
பரப்பளவு அமைந்துள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து
வருகிறது. இதனால் போதிய தண்ணீர்...
மேற்கு வங்கத்தில் மத வன்முறை: பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு எங்கே?
இந்நிலையில் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் குறித்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஒருவரை கீழே தள்ளி கல்லைக் காலில் போட்டு கொடூரச் செயலில் ஈடுபடும் ஒருவர் குறித்த வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது.
பட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த மோடியின் முழுமையான உரை
வாருங்கள் நாம் பயணிப்போம், தேசத்தின் சாமான்ய மக்களை நேர்மையின் கொண்டாட்டத்தோடு இணைப்போம் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்து நன்றி கூறி விடைபெறுகிறேன். மிக்க நன்றி நண்பர்களே, மிக்க நன்றி.
நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்
நெல்லை மாவட்டம் , புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை
முன்னிட்டு வரும் - 7 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்க்கு உள்ளூர்
விடுமுறை. இதற்கு ப்பதில் ஜூலை
15...
தமிழக அரசு தனது கடமையில் தவறக்கூடாது கீழப்பாவூரில் வைகோ பேட்டி
கீழப்பாவூர் ஒன்றியம் சென்னெல்தாபுதுக்குளத்தை சேர்ந்த மதிமுக மாநில சொத்து
பாதுகாப்பு குழு உறுப்பினர் விவி ராமசாமி. மற்றும் கீழப்பாவூர் திராவிட இயக்க
முன்னோடியும் நலிவுற்றோர் நலச்சங்க நிறுவனருமான பாவூர் நாவலர் ஆறுமுகநயினார்
ஆகியோர் உடல் நலக்குறைவு...
ஜி.எஸ்.டி., வரி ரொம்ப கம்மி என்கிறார் திருப்பூர் தொழிலதிபர்
அரசு நிர்ணயித்ததை விட அதிக வரி கட்டியே தீருவேன்அடம் பிடிக்கும்தொழிலதிபர்
டேவிட்ஜி.எஸ்.டி., அமலான நாளில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை வரவேற்று, திருப்பூர்
பின்னலாடை அமைப்பை சேர்ந்த ஒருவர் பிரியாணி விருந்து அளித்ததுடன்,
நிர்ணயிக்கப்பட்ட...
இதுதான் பெரியாரிஸம்
கல்யாணப் பத்திரிக்கையில் என் பெயரோடு சாதியைப் போட்டது...என் அண்ணன் மகனின் முடிவு. அதில் நான் எப்படித் தலையிட முடியும்.- சுப_வீரபாண்டியன்.
கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் சப்-கலெக்டருக்கும் தக்கலை குமாரகோவிலில் திருமணம்
நாகர்கோயில்:கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.கேரள மாநிலம் அருவிக்கரை...
டாஸ்மாக் இருக்கும் ஊரில் குடியிருக்க மாட்டோம் பொதுமக்கள் போராட்டம்
திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை
ஊரை காலி செய்வது போல் பாசாங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை
நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள்...
