Author: Dhinasari Reporter
Breaking News
அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
பாவூர்சத்திரத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு அகில இந்திய விஸ்வகர்மா
பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டபட்டது ,விழாவிற்கு கிளை பேரவை
தலைவர் கருப்பையா ஆச்சாரி தலைமை வகித்தார் ,வின்னர் அய்யப்பன் ,இசக்கி ஆகியோர்
முன்னிலை...
இலவச எரிவாயு இணைப்பு நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
பாவூர்த்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ்
கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு
இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நயினார்
நாகேந்திரன் கலந்து...
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற சமக ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி
நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது,
நெல்லை மேற்கு, கிழக்கு மற்றும் மாநகர சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில
துணைப்பொதுச்செயலாளர் என்.சுந்தர் தலைமை...
கிருஷ்ணர் கோவிலில் ருக்மணி கல்யாணம்
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் ருக்மணி கல்யாணம்
நடைபெறுவதையொட்டி காலை பக்தர்கள் சீர் கொண்டு வந்தனர், பின்னர் குரு
கீர்த்தனை, கல்யாண அஷ்டபதி, புதிய துணிகள் சுவாமிக்கு அர்பணிப்பு, சூர்ணிகை,
ப்ரவரம், கன்னிகாதானம், லக்னாஷ்டகம், மாங்கல்ய...
கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா,
கோகுலாஷ்டமியை முன்னிட்டு
கீழப்பாவூர் கிருஷ்ணன்கோவிலில் காலை தீபாராதனை, பிரசாதம், மாலை மணிக்கு சாய
ரஷ்ஷை , இரவு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றன பின்னர் சுவாமி திருவீதி உலா
நடைபெற்றது, தொடர்ந்து...
காவேரீ புஷ்கரத்தில் காஞ்சி சுவாமிகள்!
காவேரீ புஷ்கரத்தில் காஞ்சி சுவாமிகள் இருவரும் கலந்து கொண்டனர்...ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்
பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா
ஆகும்.இந்தியாவில் உள்ள பன்னிரண்டு...
டாஸ்மாக் வேண்டும் குடிமகன்கள் கோஷம்
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, ஆவுடையானூர் நீண்ட நாட்களாக
அரசு மதுக்கடை இயங்கி வந்தது. அக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி அந்தந்த...
டி.டி.வி தினகரன் உருவபொம்மை எரிப்பு
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை புற நகர்அ.தி.மு.க மாவட்ட
செயலாளராகவும் இருப்பவர் கீழப்பாவூரை சேர்ந்த கே.ஆர்.பி.பிரபாகரன் ஆவார். இவரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாவட்ட செயலாளராக அறிவித்தார் .தற்போது நெல்லை புறநகர் மாவட்ட...
பாவூர்சத்திரம் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பாவூர்சத்திரம் வெண்ணிமலை
முருகன் கோவில் அமைந்துள்ள குருபகவான் சந்நிதியில் குருபகவான் கன்னி
ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியை யொட்டி...
கீழப்பாவூர் கோவிலில் குருபெயர்ச்சி விழா
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் அமைந்துள்ள சிவகாமி
அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது
. காலை 6.39 மணிக்கு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம்...
ஆளுநரை சந்திக்கவிருக்கும் சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.
ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய
மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்...
ரூ.42 லட்சத்தில் திட்டப்பணிகள் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் ஏ.வி.உயர்நிலைப்பள்ளி
அமைந்துள்ளது. 93 வருட பழமை வாய்ந்த இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்
தான் பயின்ற பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கீடு...
