Author: Dhinasari Reporter

தென்காசி தொகுதி எம்.எல்.ஏ., காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்

தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

விஜயகாந்த்திற்கு அட்வைஸ் கொடுக்கும் தேமுதிகவினர் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி எனும் தொண்டர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார். தேமுதிக...

அதிமுகவின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலினே காரணம் ! : மு.க.அழகிரி சிரிப்போ சிரிப்பு !

தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுகவின் வெற்றியை கெடுத்தது ஸ்டாலின் தான் என்றும் திமுக தோல்விஅடையும்  வகையில்  தொலைக்காட்சியில் வெளியான தகவலை  பார்த்துவிட்டு அழகிரி மிக சந்தோசத்துடன்  சிரித்ததாக இன்று காலை அவரது வீட்டில்  கூடிய...

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார் ! : பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா வாழ்த்து

  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார்.ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து தமிழகத்தில்...

தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் : ஜெயலலிதா

 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் வாக்களித்த வாக்களர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- எழுகின்ற...

நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !

நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார் நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள...
- 2026

தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!

தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்தனர். சிக்கிய ரூபாய் 570 கோடி குறித்து...

பெட்டி பெட்டியாக பணம் பெற்ற திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே கொலை ! : வைகோ

திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் பெற்று அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2 ஜி ஊழலிருந்து கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொலை...

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல்...

விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஆப்பு !

 விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் மத்திய அரசால் திருத்தப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு...

ரூ.570 கோடி மேட்டரு தமிழகத்துல பரபரப்பா ஓடிகிட்டு இருக்கு ! சுப்பிரமணியன் சுவாமி வேற ரிசர்வ் வங்கி ஆளுநரை நீக்க சொல்லுகிறாரே ! ?

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானவரும் மாநிலங்களவை எம்.பி- யுமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்....

ஏங்க பிடிபட்ட ரூ.570 கோடியை கோவை வங்கிக்கு எண்ணுவதற்காக மட்டுமே கொண்டு போனாங்கலாமே ! இன்னமும் மர்மங்கள் தொடருதேங்க !

 திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணுவதற்காக அவை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தற்போது...
- 2026

Recent articles

spot_img