Author: Dhinasari Reporter
திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஆவலா?
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஏப்,மே,ஜூன் மாதத்திற்கான ரூ300டிக்கெட் வரும் மார்ச் 21முதல் மூன்று நாட்களுக்கு வெளியிடப்படுகிறது.திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஏப்ரல் மாத தரிசனத்துக்கு திங்கட்கிழமையும் மே மாத தரிசனத்துக்கு மார்ச் 22-ந்தேதி, ஜூன்...
தமிழக வேளாண் பட்ஜெட்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..
தமிழக வேளாண்மை பட்ஜெட் தாக்கல் எதிரொலி தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.வேளாண் பட்ஜெட் தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
தாக்கலானது வேளாண் பட்ஜெட்..ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை:
தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.வேளாண் பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது,கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டின் போது வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80...
தங்கம் விலை வீழ்ச்சி..சவரனுக்கு ரூ.216 குறைவு…
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440-க்கு...
தமிழக பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை தமிழாக்கம் செய்து, தாங்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் போல், இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாகபா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.தமிழக...
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் ரூ36ஆயிரம் கோடி…
தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் கனிம வளம் மூலம் ஆயிரம் கோடியும்,பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும்டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடிவருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.தமிழக...
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் திருக்கல்யாணம் …
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் கோவிந்தா கோபாலா பக்தி கோஷம் மழுங்க ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தரிசனத்துக்கு இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில்...
புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பங்குனி உத்திர விழா..
இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் குலதெய்வக் கோயில்களில் இரு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்.ஆண்டுதோறும்பங்குனி உத்தரத்தன்று குலதெய்வக் கோயில்களில் சென்று...
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பங்குனி உத்திர விழா ..
வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடும் தீர்த்தவாரியும் இன்று நடைபெற்றதுசீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில்...
கட்டுக்குள் வந்த கொடைக்கானல் தீ..
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தொடர் தீ விபத்து ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில்தற்போது வனத்தில் தீ பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மலைகளின் இளவரசி...
தமிழக பட்ஜெட் அண்ணாமலை அறிக்கை..!
தமிழக பட்ஜெட் தொடர்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது.திமுக அரசு தேர்தலில்...
சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை நதியில் ஆராட்டு விழா…
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டுதிருவிழாஇன்று பம்பை நதியில் கோலாகோலமாக நடைபெற்றது.பெருமைமிகு சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு உற்சாகம் கடந்த மார்ச் 9இல்...
