Author: Dhinasari Reporter
நெல் சாகுபடி விவசாயிகள் கவனிக்கவும்..
டிகேஎம்9 ரக அரிசியினை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விரும்பாத நிலையில் விநியோகிப்பதைத் தவிர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-தமிழ்நாட்டில்,...
கோழிபண்ணையில் தீ விபத்து; 8500 கோழி குஞ்சுகள் சாம்பல்!
அன்னூர் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் பண்ணையில் இருந்த 8,500 கோழிகுஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுகோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் கணேஷ்குமார்....
நடிகர் சங்கத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு..
நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக புகார்...
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா! எல்லைப் பகுதி மக்களே உஷார்!
தமிழகத்தில் குறையும் கொரோனா,கேரளத்தில் அதிகரிக்கத்துவங்கியுள்ள கொரோனா எல்கை பகுதியில் வசிக்கும் தமிழக மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியமாகும்.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 118...
இன்று மார்ச் 20உலக சிட்டுக்குருவிகள் தினம்…
முன்பெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனிதர்கள் நகரம்,கிராமம் எதுவானாலும் சரி அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுவது சிட்டுக் குருவி கூவும் இனிய குரல்களில்தான் இப்போதெல்லாம் செல்போன் அலாரம்களில்தான் சிட்டுக் குருவின் ஓசையை...
திருவரங்கத்தில் நடந்த பங்குனி திருவிழா..இன்று இரவு ஆளும்பல்லக்கு சேவையுடன் நிறைவு-
108வைணவஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்கபக்திபரவசத்துடன் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அரங்கனை தரிசனம் செய்தனர்.இன்று...
செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை யிடையே ஏப் 1முதல் மேலும் ஒரு ரயில்..
செங்கோட்டை-மதுரை -செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ஏப்ரல் 1- முதல் மேலும் ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.மத்திய அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, ரெயில்களின்...
நாமக்கல் நரசிம்மர் கோயில் தேரோட்டம் கோலாகலம்..
இன்ற சனிக்கிழமை நாமக்கல் நரசிம்ம சாமி தேரோட்டம் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த...
தமிழக பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது-விஜயகாந்த்
தமிழக பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான...
கேரளாவில் சொத்து பிரச்சினையில் நால்வர் தீ வைத்து எரிப்பு…
குடும்ப பிரச்சினை காரணமாக மகன், மருமகள் மற்றும் பேத்திகள் இருவரை முதியவர் கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் இடுக்கி ஜில்லா தொடுபுழா, சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர்...
பஞ்சாப் அரசில் இன்று பத்து பேர் அமைச்சர்களாக பதவியேற்பு…
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.பஞ்சாபில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 16ல் பக்வந்த் மான் முதல்வராக...
கோவாவில் வரும் 23,உ.பி.வரும்25இல் பாஜக பதவியேற்பு…?
உத்தரப்பிரதேச மாநில புதிய அரசு 25-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெற உள்ள உத்தரப்பிரதேச அரசு பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின்...
