Author: Gobi Kannan

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று ரூ.10000 தீபாவளி முன்பணம்! ஊழியர்கள் மகிழ்ச்சி.!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றிவரும் 1.36 லட்சம் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமி ரூ.206.52 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், அக்.24-ம் தேதி (நாளை) முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

தீபாவளியை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

இதனிடையே, தற்போது அக்.28ம் தேதியன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை கல்கி சாமியார்.!

வருமான வரித்துறையினர் இங்கு எதையும் எடுக்கவில்லை.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

தென்னக இரயில்வேயின் புதிய செயலி்; “ரயில் தண்டோரா” அப்படி என்ன இருக்கு அதில்?

பயண அட்டவணை, பயண பட்டியல் இறுதி விபரங்களை, ஆப் - லைனிலும் தெரிந்து கொள்ளலாம்.

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை உயிருடன் எழுப்பிய நாய்; அதிசய நிகழ்வு.!

நாயின் உதவியால் குழந்தை உயிர் காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏன் தென்னிந்திய நடிகர்களை அழைக்கவில்லை்; மோடிக்கு குஷ்பு கேள்வி.!

மேலும் பிரதமர் மோடியிடம், ஏன் தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவில்லை? ஏன் இந்த பாகுபாடு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- 2026

2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு பிப்ரவரியில் அறிவிப்பு.!

ஐஏஎஸ் ஐபிஎஸ் பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

நாளை முதல் வங்கிகள் வேலைநிறுத்தம் – வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு.!

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

5-வதும் பெண் குழந்தையா? போனிலே முத்தலாக்; கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு.!

தனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் குடும்பத்துடன் சென்று தன் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கள்ளக்காதலியை ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய கள்ளக்காதலுனுக்கு போலீஸ் வலைவீச்சு.!

இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தாமதமாக வந்த இரயில்; பயணிகளுக்கு கிடைத்த பரிசு.!

150 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக ஒரு ரயில் தாமதமாக செல்வதற்கு நஷ்ட ஈடு தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குடும்ப கட்டுபாடு செய்த பெண் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றது எப்படி? ஏன்?

ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- 2026

Recent articles

spot_img