Gobi Kannan

About the author

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் ‘லவ் ஜிஹாத்“ இம்ரான்கான் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

இந்த விவகாரத்தில் உதவி கோரி பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா ஆகியோரிடமும் சீக்கிய குடும்பத்தினர் முறையிட்டு உள்ளனர்.

காதல், கடத்தல், கல்யாணம்; காஷ்மீர் மருமகன்கள் பீகாரில் கைது..!

இந்நிலையில் காஷ்மீர் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்ட சகோதரர்களான பீகார் இளைஞர்கள் இருவரும் காஷ்மீர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை காஷ்மீர் போலீசாரிடம் தனது பெண்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து,

பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்; போக்சோவில் கைது..!

நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்ற தனியார் பேரூந்து ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

”பிட் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்து கொண்டார். கிரண் ரிஜிஜூ பேசுகையில், “ சக குடிமக்களின் ஒத்துழைப்போடு பிட் இந்தியா இயக்கத்தை நாம் புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்வோம்.

துப்பாக்கியுடன் ஆட்சியரை சந்தித்த கருணாஸால் பரபரப்பு..!

எப்போதும் காரில் தான் கருணாஸ் துப்பாக்கியை வைத்திருப்பார் என்றும் தற்போது வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து தனது பாதுகாப்பிற்காக இடுப்பில் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

புரோட்டாவை பங்கு பிரிப்பதில் தகராறு; இளைஞர் தற்கொலை..!

புரோட்டா பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.#

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு

சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5000: முதல்வர் அதிரடி அறிவிப்பு

என் மீது யாரும் கரன்சியை வீச வில்லை திருமாவளவன் மறுப்பு..!

இது குறித்து விளக்கமளித்த திருமாவளவன் கூறியதாவது:

பள்ளிகளில் பாலியல் கல்விக்கு ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம்..!

தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க பள்ளிகளில் ஆலோசனை மையம் வேண்டுமானால் அமைக்கலாம்,

நாசாவுக்கு செல்லும் நம்ம மதுரைக்கார பொண்ணு..!

எனக்கு சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடம் என்றால் மிகவும் விருப்பம். 5-வது படிக்கும்போதே விஞ்ஞானியாக வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு 10-வது படிக்கும் இந்த நேரத்தில் கிடைத்துள்ளது. அளவற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது.

மாணவா்கள் வருகையின்றி காத்தாடும் காஷ்மீர் பள்ளிக்கூடங்கள்..!

மொத்தம் 1,500 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 1,000 நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலுமே மாணவர்களின் வருகைப்பதிவு எதிர்பாராத அளவு குறைவாகவே காணப்படுகிறது.

மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க மாநில அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அம்மாநில செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல் தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் உதவிட வேண்டும் ராகுல்காந்தி கோரிக்கை..!

முன்னதாக கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகளுக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

Categories