Author: Suprasanna Mahadevan
காகித கூழில் திருப்பதி பெருமாள் வடிவம்! அசத்திய கல்லூரி மாணவர்!
. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறி, மாணவர் ஓம்காரை பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
மதிய உணவில் அழுகிய முட்டை.. அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி!
மதிய உணவு சாப்பிட்ட 25 பள்ளி மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் இலவச தரிசனம் அதிகரிப்பு..! திருப்பதி தேவஸ்தானம்!
சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் நேரம் மேலும் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெட் இல்லாமல் ஜிமெயில் யூஸ் செய்ய..!
இன்றைய நவீனக்கால கட்டத்தில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர்.முக்கியமான ஆவணங்களை அனுப்ப, மின்னஞ்சல்களை பெறவும் அல்லது அனுப்பவும் இது பயன்படுகிறது. பொதுவாக எல்லா செயலிகளை போலவே ஜிமெயிலும் இணைய வசதியுடன்...
அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!
ஆகாதவைஉள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசிஉறவாடும் உறவும் உறவோ?உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோறுண்டவர்க் கன்னம் ஆமோ?தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவருதக்கபயிர் பயிரா குமோ?தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்தானையும் தானை யாமோ?விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வருவிருப்பமும்...
பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம்., அனைத்தையும் போக்கும் ஷட்திலா ஏகாதசி!
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.இந்த யோசனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆச்சார்யாளிடம் குறிப்பிட்டாலும், சிறிது நேரம் காத்திருக்குமாறு மட்டுமே ஆச்சார்யாள் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ சாஸ்திரி இந்த தொடர்ச்சியான தாமதத்தால் சற்றே பொறுமை இழந்தார்,...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முளைக்கட்டிய தானிய சாதம்!
முளைகட்டிய தானிய சாதம்தேவையானவை:முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, காராமணி - தலா ஒரு கப்.உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்.பெரிய வெங்காயம்-2பச்சை மிளகாய்-4 பொடியாக நறுக்கியது.பச்சை கொத்தமல்லி - சிறிதளவு.கரம்மசாலா -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கூட்டாஞ்சோறு!
கூட்டாஞ்சோறு,(திருநெல்வேலி ஸ்பெஷல்).1)புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2)துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4)மிளகாய் வற்றல் நான்கு- ஐந்து5)பெருங்காயம் கால் ஸ்பூன்6) மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை7)கல் உப்பு...
அப்பாச்சி தீர்வு: தொடர் தும்மல், தாய்ப்பால், சிறுநீர் கடுப்பு, பவுத்திரம், இரத்தக்கொதிப்பு..!
தொடர் தும்மலுக்கு…கஸ்தூரி மஞ்சளைத் தூள் செய்து நெருப்பிலிட்டு அதனால் உண்டாகும் புகையை சுவாசிக்க தும்மல் நீங்கும்.தாய்ப்பால் சுரக்க…கல்யாண முருங்கை இவையை பாசிப்பயறு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.பூண்டை பாலில் வேக...
10 ஆம் வகுப்பு போதும்: BSF இல் பணி!
மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள காண்ஸ்டபில் பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 2788 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.69 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்...
ரியல்மி நார்சோ 50: சிறப்பம்சங்கள்..!
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் தரமான சிப்செட், 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என...
