Author: Suprasanna Mahadevan
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிமென்மையான மற்றும் உறுதியான ஆச்சார்யாள் நிச்சயமாக ஒரு சிறந்த மற்றும் அன்பான ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார், ஆனால் அவருடைய வழிகாட்டுதலை ஆர்வத்துடன் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் அப்படி இருந்தார்.கேள்வி கேட்பவருக்கு...
மூலத்துக்கு முடிவு கட்டும் கருணைக்கிழங்கு பொடி!
கருணைக் கிழங்கு பொடிமூல நோய் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த கருணைக் கிழங்கு பொடியை பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம். கிழங்கு வகைகளிலேயே உடலுக்கு நன்மையை அளிக்கும் ஒரே கிழங்கு என்றால் அது...
ஆரோக்கிய சமையல்: பீட்ரூட் ஊறுகாய்!
பீட்ரூட் ஊறுகாய்தேவையான பொருட்கள்1 பீட்ரூட்1/4 ஸ்பூன் இஞ்சி சாறு1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு இந்துப்பு / கல் உப்புசெய்முறைபீட்ரூட்டை முதலில் நன்கு சுத்தம் செய் எடுத்துக் கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதுநேரம் உப்புநீரில் ஊறவைத்துக்...
அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் பிரச்சினைகளுக்கு..!
வயிற்றில் பூச்சிகள்வேப்பிலையை இடித்துச்சாறெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி வீதம் எள் கலந்து பருகிவர வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேளை பருகிவந்தாவ் வயிற்றில் உள்ள பூச்சிகள் யாவும் மலத்துடன் வெளியேவந்துவிடும். வயிறு சுத்தமாகும்.உஷ்ண...
சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பணி!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள 25 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் காலியிடங்கள்...
விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!
விவோ நிறுவனம் விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக வரும் மே 31-ம் தேதி...
சாலையில் சென்ற மக்களை மிரள வைத்த யானை!
மக்கள் யானையை பார்த்தவுடன் மிரட்சியுடன் சாலையிலேயே நிற்கின்றனர்.
கண்டுபிடிச்சா கில்லாடி..! ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ!
ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்து இருக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பதில் மக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
எந்த பெண்ணும் 20 இல் இரட்டை அழகு.. இருபதாவது பிறந்த நாள் கொண்டாடிய அகிலா!
கோவில்களில் தெய்வ தொண்டாற்றி வருவது பெரும் பாக்கியம் பெற்றதாக கருதப்படுகிறது.
பாம்பைக் கண்டது போல் படபடத்த மணமகள்.. கல்யாண கலாட்டா!
மணமகள் திடீரென கத்தத் தொடங்கவே அங்குள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை
என்ன கருணை.. வாத்துக்குப் போட்ட மழைக் கோட்!
குறிப்பிட்ட இறகு நிலையைக் கொண்டிருப்பதால், அது தன்னை உலர்வாக வைத்து கொள்ள கடினப்படுகிறது
