Author: Suprasanna Mahadevan
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்: பணிகள் தீவிரம்!
குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், நெல்மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!
ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி: சிக்கமாலிருக்க இத பண்ணுங்க.. எஸ்.பி அட்வைஸ்!
வங்கி கணக்கை தெரிந்து கொண்டு, நுாதனமாக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களிடம்
பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு சென்ற 13 வயது மாணவி.. இன்ஸ்டாவால் கண்டறிந்த போலீஸ்!
மாணவியை அவர் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் மூலம் தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது.கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர்...
திமுக கவுன்சிலரால் டார்ச்சர்.. கிராம ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி தூக்கிட்டு தற்கொலை!
எனது இந்த முடிவுக்கு திமுக கவுன்சிலர் ஹரிதான் காரணம், வேறு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
செவ்வானமாய் காட்சி அளித்த வானம்.. மக்கள் பீதி!
திரைப்படங்களில் வருவதைப் போலப் பேரழிவின் தொடக்கம் இது என்று கருதினர்
திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்!
மணக்கோலத்திலேயே கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார்
உதகையில் ரோஜா கண்காட்சி.. விதவித அலங்கார வடிவங்கள்..!
50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாதம் பிறந்தவர்கள் குணநலன்கள்..!
சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என கருதப்படுகிறது.நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி மாதமாகும்.வைகாசி...
கூகுள் வாலட் ஆப்: இவ்வளவு பயனா..!
இந்த ஆண்டு Google I/O டெவலப்பர் மாநாட்டின் போது, கூகுள் புதிய அப்டேட்களை வெளியிட்டது. இது தவிர, நிறுவனம் பல சேவைகளுடன் பல தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும், மிகவும் சிறப்பான சேவையாக, கூகுள் அறிவித்துள்ள...
அறப்பளீஸ்வர சதகம்: கவி வணக்கம்!
கவி வணக்கம்மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகைமருக்கொழுந் துயர்கூ விளம்மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூடமணிமுடி தனிற்பொ றுத்தேசிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகுசெம்முள்ளி மலர்சூ டவேசித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகாதேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம்...
