Author: Suprasanna Mahadevan
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது நடிகையை ஃபோட்டோ பிடித்த நபர்!
ஸ்கேன் சென்டரில் இருந்த மர்ம நபர் ஒருவர் நடிகையை படம் பிடித்ததாக தெரிகிறது
நான் இறக்கவில்லை.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி கடிதம்!
நித்தியானந்தா 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.
டெஸ்லா நிறுவன லோகோவை வரைந்த தமிழக இளைஞர்! பாராட்டிய நிறுவனம்!
வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தள்ளுபடி.. தள்ளுபடி.. டிக்கெட்.. தெற்கு ரயில்வே செம அறிவிப்பு!
பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
விபத்தில் மரணித்த இராணுவ வீரர்.. உடல் உறுப்பு தானம்..!
இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகின்றார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன் மாரடைப்பால் மரணித்த சோகம்!
தேர்வுகளை முடித்து விட்டு தேர்வு மையத்தின் வெளியே வந்த போது
தனியார் திருமண மண்டபத்தில் தேர்வு.. இடவசதி இல்லாத அரசுப்பள்ளி அவலம்!
தேர்வு கூட அந்த தனியார் திருமண மண்டபத்தில் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு.. முக்கிய அறிவிப்பு!
ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து.. ஆசிரியர்கள் அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ள பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள்,
ஏடிஎம் கார்டை தொலைத்துவிட்டீர்களா..? உடனே இதை செய்யுங்க..!
உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம்.அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது...
அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!
புகழ்ச்சிபருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...
தகாது செய்தவைகள் தகரவும்.. பிரிந்தவர் சேரவும்.. ஏகாதசி விரதம்!
மோகினி ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த விரதத்தால் மனிதன் நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டியதில்லை என்று நம்பப்படுகிறது. திரேதா யுகத்தில் விஷ்ணு கடல் கலக்கும் போது இந்த வடிவத்தை எடுத்தார் என்று...
