Author: Suprasanna Mahadevan
Breaking News
சதுர்த்தி ஸ்பெஷல்: கேபேஜ் கொழுக்கட்டை!
கேபேஜ் கொழுக்கட்டைதேவையானவை:முட்டைகோஸ் துருவல். ...
சதுர்த்தி ஸ்பெஷல்: உசிலி கொழுக்கட்டை!
உசிலி கொழுக்கட்டைதேவையானவை:அரிசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு....
கனவின் விளைவு: எலும்பைக் கண்டால்..
ஊற்று: கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது கஷ்டங்களைக் குறிப்பிடும்.எதிரிகள்: கனவில் எதிரிகளைக்...
விநாயகர் சதுர்த்தி: விநாயகரும் நவகிரகங்களும்..!
கேது பகவானுக்கு நாயகராக விநாயகப் பெருமான் இருக்கிறார்
அருகில் இருக்கும் உண்மையை அறிய மறுக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளமுதம்!
ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான் அந்தத் துயரத்திற்காக அழுகிறோம் என்று காரணம் சொன்னான்.
கனவின் விளைவு: காதலிப்பவர் கனவில் பறவைகள் இப்படி வந்தால்..
வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.கிளிகள் பறந்து, மரத்துக்கு மரம்...
விநாயகர் சதுர்த்தி: கணேசனின் வடிவங்கள்..!
நான்கு திசைகள் நான்கு தலைகளும் மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
வெறும் வார்த்தைகள் ஞானத்தைத் தருமா? ஆச்சார்யாள் அருளமுதம்!
பாவம் கொடையாளியால் என்ன செய்ய முடியும் பரிசு ஏதும் கொடுக்காமல் அந்த இளைஞனை வெறுங்கையோடு அனுப்பி வைத்தான்.
கனவின் விளைவு: விநாயகரைக் கண்டால்..!
கனவில் பாம்பு அல்லது தேள் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி மற்றும் பண வரவு நிச்சயம்.அதேபோல், நாகம் வலது தோளில் ஏறிவது போல் கனவு கண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். மேலும்...
