Author: Suprasanna Mahadevan

தனுஷ் பட நாயகியின் காதல் திருமணம்!

அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புத்தாண்டை கொண்டாட மலையடிவாரம் சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்!

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் ஆரவல்லி மலைத்தொடர் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அங்கு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடியபடி இருந்தனர்.அப்போது அங்கு...

எம்ஆதார் தரும் பயனுள்ள சேவைகள்!

பயணத்தின் போது ஒரு பயனாளர் தங்கள் கைவசம் ஆதார் அட்டையை வைத்திருக்காவிட்டாலும் கூட, தங்களது அடையாளத்தை நிரூபிக்க முடியும் எம்ஆதார் இருந்தால்.

முன்பதிவு வசதி: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி!

நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறுகின்ற வகையில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதன்முறையாக குறைந்தக் கட்டண குளிர்சாதனப் பேருந்துகள் அண்மையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு 52 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

‘அதற்கு’ சம்மதம் இல்லை எனில் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லை! அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இதை தொடர்ந்து இந்த அமைப்பினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.

தந்தை வெற்றி: மகிழ்ச்சி தந்த அதிர்ச்சியில் மகன் மாரடைப்பால் மரணம்!

கார்த்தியை சுற்றிலும் நண்பர்கள் கூட்டம் இருந்தது. இவர்கள் அனைவருமே சுப்பிரமணியத்துக்காக தீவிரமாகவும், ஆர்வமாகவும் பிரச்சாரம் செய்தவர்கள்.
- 2026

கழிவு நீர் கால்வாயில் சடலமாக கிடந்த இளம்பெண்! கொலையா?

ஆயிரக்கணக்கான வடமாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், மேற்கு வங்கத்தினர் இங்கே தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காட்டுக்குள் சென்ற இளம்பெண்! மனித விலங்குகளால் நேர்ந்த விபரீதம்!

உடனே அவர்கள் கீதாவை பின் தொடர்ந்து சென்று பாட்டி இறந்துவிட்டதாகவும், நாங்களே உங்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறி அப்பெண்ணை ரமேஷ் என்பவர் தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

எனது தாய் பாடகி அனுராதா! கேரள பெண் வழக்கு!

அவரது தந்தை அவரிடம் நம்பிக்கை தெரிவித்த பின்னர், கர்மலா பாடகியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயன்றுள்ளார்.

பெரம்பலூரில் சோகம்: நேற்று வெற்றிமாலை! இன்று இறுதிமாலை!

நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் மாவட்ட ஆதனூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணிவேல் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 163 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

கிருஷி கர்மான் விருது! பிரதமரிடமிருந்து பெற்றார் அமைச்சர் ஜெயக்குமார்!

இன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக அரசின் வேளாண்துறை சார்பாகக் கிருஷி கர்மான் விருதை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவிற்கு வருகை தரும் ஜப்பான் பிரதமர்!

இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
- 2026

Recent articles

spot_img