Author: Suprasanna Mahadevan
Breaking News
எந்த சூழலிலும் நாட்டை காக்க முப்படைகளும் தயார்! தளபதி மனோஜ் முகுந்த்!
மனித உரிமைளை மதிக்க , இந்திய ராணுவம் சிறப்பு கவனம் செலுத்துவோம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் தெரிவித்துள்ளார்.ராணுவ தளபதியாக நேற்று(2019 டிச.,31) பொறுப்பேற்று கொண்ட மனோஜ் முகுந்த், டில்லியில்...
சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தொடரும்.
மகப்பேறு அருளும் மகத்தான திருத்தலம்!
மாமன்னர்கள் கொடையாகக் கொடுத்த ஆபரணங்கள் கலையம்சம் பொருந்தியவைகள். திருக்கோவிலுக்கு மூன்று கால நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.
புத்தாண்டு இனிப்பு: வெள்ளரி தூத்பேடா
சர்க்கரை நன்கு சேர்ந்து தளதள என்று கொதிக்கும்போது மைதாவைப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிளறி பாக்கி நெய்யை விட வேண்டும்.
குழந்தைகளுக்கான சத்து மிக்க உருண்டை!
அத்திப்பழம் நட்ஸ் உருண்டைதேவையான பொருட்கள் :உலர்ந்த அத்திப்பழம் ...
காவல்துறை முன்னெச்சரிக்கை! 75 மேம்பாலங்களில் இன்றிரவு செல்ல முடியாது!
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். என்று தெரிவித்தார்.
புத்தாண்டு பூஜை! திருத்தணியில் திருப்படித் திருவிழா!
விழா தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், வல்லக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் வருவர்கள்.
தடை தகர்த்து, வெற்றி பெற்று, புதிய சாதனை படைக்க புத்தாண்டு வாழ்த்து: முதல்வர்!
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு...
தேதி மூன்றா, நான்கா பள்ளி எப்போது திறக்கும்?
பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படுவதற்கு பதில் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் பாதுகாப்பு: மிக எளிய வழியில்…
இத்தகைய சூழலில், வாட்ஸ் அப் செயலிக்கு என பிரத்யேகமான விரல் ரேகை பதிவு அறிமுகம் ஆகவுள்ளது.
பிரியங்கா தன் ஒரிஜினல் குடும்ப பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்! நிரஞ்சன் ஜோதி!
காவி நிறத்தைப் பற்றி பிரியங்கா காந்தி எளிதாகப் பேசக் கூடாது. அதுபற்றி அதிகமாக அவர் படிக்க வேண்டும். போலியாகப் பெயர் வைத்திருப்பவர்கள்தான், அனைவரின் பெயரையும் அவ்வாறு பார்க்கத் தோன்றும்.
இயற்கை வளம் மிகுந்த ஆண்டாக அமைய வேண்டும்! தமிழிசை தமிழில் புத்தாண்டு வாழ்த்து!
இயற்கை பேரிடர்கள் இல்லாத ஆண்டாக, இயற்கை வளம் மிகும் ஆண்டாக அனைவருக்கும் அமைதி தரும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும்
