Author: Suprasanna Mahadevan

வாக்குப் பெட்டியை தூக்கி முட்புதரில் வீசி அராஜகம்!

பள்ளிக்குள் நுழைந்த மூன்று பேர் வாயிலில் இருந்த காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென வாக்குச்சாவடிக்குள் புகுந்தவர்கள் வாக்குப்பெட்டியை தூக்கி கொண்டு ஓட ஆரம்பித்தனர்.

தோசைய இப்படி செஞ்சா சீக்கிரம் காலி!

மாவை, தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்.

ஆரோக்கிய சமையல்: லெமன் பிசிறல்!

பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய கேரட்டுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பிசிறி, மேலே கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்,

வெப் சீரிஸ்ஸில் குற்றப்பரம்பரை!

ரத்னகுமார் எழுதிய கதையின் அடிப்படையில் இவர் படமாக்க இருந்தார். அடுத்த சில நாட்களிலேயே அவசரம் அவசரமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கான பூஜை போடப்பட்டது

அடுத்த வருஷத்தை எழுதும் போது அஜாக்கிரதையா இருந்தா அவ்வளவு தான்!

அப்படி எழுதுனா யார் வேணும்னாலும் அதை சுலபமாக 31/01/2000 என்றோ அல்லது 31/01/2019 என்றோ அல்லது அவங்களோட வசதிக்காக அதை எந்த வருஷத்துக்கு வேணும்னாலும் மாற்றலாம்

மச்சினிச்சிய கடற்கரைக்கு கூட்டி போய்… மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த மாமியார்!

அப்போது சரவணன் தனது மனைவியின் சகோதரியை கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துள்ளார்.பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதுடன் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
- 2026

சிறார் வதை வீடியோ! சென்னை மற்றும் கோவையில் 70 பேர் கொண்ட பட்டியல்! போலிஸார் தகவல்!

சென்னையில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களின் மேலும் 40 பேர் கொண்ட பட்டியல் தயாராகி இருப்பதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குற்றப்பிரிவு காவலர் கூறியுள்ளனர்.

வாக்கு பெட்டிக்கு தீ வைப்பு!கடம்பத்தூர் வாக்குச் சாவடியில் பரப்பரப்பு!

வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டியை வெளியே கொண்டு வந்து எரித்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நடிப்பில் முதலிடம்

இந்த வருடம் தல அஜித், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்களை கொடுத்துள்ளார்

பொம்மை வாங்க தந்தையிடமே 45000 ரூ. திருடிய மகன்!

சென்னை அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் தங்கராஜ் தன் வீட்டிலிருந்து டிசம்பர் 20 ந்தேதி 45000 ரூபாய் காணவில்லை என காவல்துறையில் புகார் தந்தனர்.

இராமநாதபுர கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

வாக்காளர்களோ அரசு ஆவணத்திலேயே தங்கள் தெருவின் பெயரைத் திருத்திக் கொடுத்தால் தான் வாக்களிப்போம் எனக் கூறி தேர்தலைப் புறக்கணித்தனர்.

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா: ஆதார் கண்டிப்பா வேணும்! மத்திய அரசு அறிவிப்பு!

ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
- 2026

Recent articles

spot_img