Author: Suprasanna Mahadevan
Breaking News
சின்னம் இல்லாமல் சாணார்பட்டியில் வாக்குச்சீட்டு மாற்றம்!
திண்டுக்கல்லில் இன்று முதற்கட்டமாக ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
கள்ள ஓட்டுப் புகார்: ஈக்காட்டு ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!
ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தாமரைவனி ராமச்சந்திரன் சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட வாக்குச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஓட்டு போடும் இடத்தை பூட்டுப் போட்ட வேட்பாளர்!
மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் முத்துக் கிருஷ்ணன்.
கஜகஸ்தான் விமானம் விபத்து: 9 பேர் உயிர் இழந்திருப்பதாக தகவல்!
தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் விமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை பெரம்பூரில் உள்ள நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் 26-ஆம் தேதி காலை, ஊழியர் ஒருவர்...
இனி ஸ்டாலின் பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்!
சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
இந்திய முஸ்லீம்கள் அஞ்ச தேவையில்லை! அரசுக்கு வாக்பு வார்யம் ஆதரவு!
முஸ்லிம்கள் தங்கள் சுயநல நோக்கத்துக்காகவும், இந்தியாவுக்குச் சேதத்தை உண்டாக்கும் நோக்கிலும் வருகின்றனர் " எனத்தெரிவித்தார்
அவசர சமையல்: பிரெட் மில்க் டோஸ்ட்!
உடனே சூடான கல்லில் போடவும். இருபுறமும் லேசாக நெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்க… சுவையான பிரெட் மில்க் டோஸ்ட் ரெடி!
ஆரோக்கிய சமையல்: கேபேஜ் கோப்தா!
முட்டைகோஸினை துறுவிய பிறகு கடைசியில் கொஞ்சம் எளிதில் துறுவ முடியாது.. அதனை க்ரேவி செய்யும் பொழுது வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கி அரைக்கும் பொழுது அந்த முட்டைகோஸினையும் வதக்கி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
தில்லியில் அதிமுக அலுவல திறப்பு! விரைவு படுத்தும் முதல்வர்!
இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தில்லியில் தமிழகர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியான புஷ்ப விஷார் பகுதியில் அதிமுக அலுவலகம் ஒன்றை கட்ட வேண்டும் என விரும்பி அதற்கான பணிகளையும் முன்னெடுத்தார்.
ஒரு வகுப்பறையில ஆசிரியர்கள் பண்ற வேலையா இது? வைரல் வீடியோ!
மூன்று ஆசிரியர்களும் கஜேந்திர பைதா, சத்யேந்திர சவுத்ரி மற்றும் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஜனவரி 5ம் தேதி திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ஜனவரி 3ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
