Author: Suprasanna Mahadevan
Breaking News
கடவுளாக வந்து திருமணத்தை நடத்தி வைத்தீர்கள்: இந்துக்களிடம் இஸ்லாமியர் நெகிழ்ச்சி!
மாப்பிள்ளை வீட்டாரிடமும் பேசி திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டாம் என கூறி உள்ளார்."கவலைப்படாதீர்கள். நாங்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறோம்" என அவர்கள் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை அளித்தனர்.
ஜெ.,யின் சொத்துக்களில் சசிகலாவிற்கு பங்குண்டா? ஜெயக்குமார் பதில்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என அமைச்சர் ஜெயகுமார் விளக்கியுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா....
முதலிடம் பிடித்த தமிழகம்! மத்திய அரசின் பட்டியல்!
பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது
எப்படி ஏமாத்தறாங்க மக்களே! நெஸ்லே, ஜான்சன் & ஜான்சன் பொருட்களை வாங்கும் போது கவனம்!
இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை, என்.ஏ.ஏ (NAA - National Anti-profiteering Authority) அமைப்பு கண்டறிந்தது.
சூரிய கிரகணம்: கண்டு களித்த பிரதமர்!
இந்த விஷயத்தில் நிபுணர்களை தொடர்பு கொண்டதன் மூலம் என அறிவை வளப்படுத்தினேன் என ட்விட் செய்துள்ளார்.
புத்தாண்டு: பட்டாசு வெடிக்க வரையறை! மாசுக் கட்டுப்பாடு வாரியம்!
ஆங்கில புத்தாண்டு துவங்கும் நாளில் நள்ளிரவு ஒரு மணி நேரம் அதாவது 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
படிப் படியாய் குறையும் வெங்காய விலை! முதல் ரகம் ரூ.80!
வெங்காயம் வரத்து அதிகமானால், விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!
''இளம் பெண்ணை திருமணம் செய்து, சிவபிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அரசியல் பதிவுகள் சமூக வலைதளங்களில் தடை!
வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசு ஊழியர்கள், அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் அரசியல் சம்பந்தமான பதிவுகள் இடுவதற்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.
மனைவியையும், 2 வயது குழந்தையையும் கிணற்றில் தள்ளிய கணவன்! கள்ளக் காதல்!
திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அடித்து கொடுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
டெட்டில் தேர்ச்சி பெறவில்லையா? கல்வித் துறை அறிவிப்பு!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் 'டெட்'தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் சூரிய கிரகணம்!
நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. இந்நிலையில் துபாயில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது.முழு சூரியகிரகணமாக வளைய வட்ட வடிவமான சூரிய கிரகணம் தெரிந்தது.Solar eclipse witnessed...
