Author: Suprasanna Mahadevan

285 ரயில்கள் ரத்து! பராமரிப்பு பணி!

இந்தியா முழுவதும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இயக்க திட்டமிடப்பட்ட 285 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.இந்த 285 ரயில்களில் பெரும்பாலானவை பயணிகள் ரயில்களாகும். சில மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்...

அயோத்தி தீர்ப்பு: சமூகவலை தளத்தில் விஷம கருத்துக்கள்! 37 பேர் மீது வழக்கு!

உ.பி. போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் முன்னதாக, கூறுகையிில், மாநிலத்தில் முதன்முறையாக அவசரகால செயல்பாட்டு மையம் (ஈஓசி) அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்பி தீரத் சிங் ராவத் கார் விபத்து!

தீரத் சிங் ராவத் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களைஅவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் அவர்சிகிச்சைபெற்று வருகிறார்.

வெங்காயமா? கத்தரிக்காயா? செம போட்டி!

சின்னவெங்காயத்தின் விலையும் வரத்து குறைவால் உயா்ந்தது. இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான சில விதிவிலக்குகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் விலை சற்று குறைந்துள்ளது.

ஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது! அமெரிக்காவில் கௌரவம்!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

உளவுத்துறை எச்சரிக்கை! தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டம்!

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
- 2026

விமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்! காரணம் இது தான்!

அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர்.

மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்த புல்புல்!

கொல்கத்தாவில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் ஒருவர் அதனடியில் சிக்கி உயிரிழந்தார். மேலும் ஒடிசா பகுதியில் சுவர் இடிந்து ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்!

முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என பல பில்டப்புகளுடன் தொடங்கிய அந்த படம், அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

மம்தா பானர்ஜியுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்!

மேற்குவங்கத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி! ராம் விலாஸ் பஸ்வான்!

இதுகுறித்து மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், 'விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வேலை நிறுத்தம் செய்தால் ‘NO WORK NO PAY’! கூட்டுறவு

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று தமிழநாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles

spot_img