Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி தேரோட்டம் கோலாகலம்…
சிறந்த கட்டிடகலை உயர்ந்த ராஜகோபுரம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் தென்றல் காற்று,பழமையும் புராண வரலாற்று பெருமை நிறைந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஐப்பசி...
ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் கொலை வழக்கு; ஒருவர் சுட்டுப்பிடிப்பு!
கொலை செய்து விட்டு பொதுமக்களோடு சேர்ந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கொலையாளி அப்பாவி போல் நடித்தது போலீசார் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகில் கோயில் காவலர்கள் இருவர் வெட்டி கொலை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் இருந்து சாஸ்தாகோயில் செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில்...
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
பொங்கல் பயண முன்பதிவு இன்று துவங்கியது.துவங்கிய சில நிமிடங்களில் பல ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர் பலர்.
சபரிமலை சிறப்பு ரயில்கள்; நாந்தெட் – கொல்லத்துக்கு ராஜபாளையம் வழியாக!
இந்த ரயிலுக்கு நல்ல முன்பதிவு இருந்தால் மேலும் பெங்களூர் சென்னையில் இருந்து சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்திற்கான வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு இன்று நவம்பர் 1 முதல் தொடங்கியுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சிலம்பு ரயிலில் தற்போதைய வசதி நீட்டிப்பு!
கடந்த 2023 முதல் இயங்கி வருகிறது. அதனை மேலும் 6 மாதங்களுக்கு(2026 ஏப்ரல் வரை) 24 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே
கந்த சஷ்டி ஸ்பெஷல்; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்!
தாம்பரம் - திருநெல்வேலி - திருச்செந்தூர் -தாம்பரம் சிறப்பு ரயில் மேலும் நெல்லை திருச்செந்தூர் இடையே முழுவதும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது . திருச்செந்தூர்...
துணை ஜனாதிபதியாக தமிழகத்துக்கு முதல்முறையாக வருகிறார் சிபிஆர்.,!
பதவி ஏற்ற பின் முதல்முறையாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நான்கு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.
இரிடியம் முதலீட்டில் இரட்டை லாப ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி; 3 பேர் கைது!
இரிடியம் முதலீட்டில் இரட்டை லாப ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி; 3 பேர் கைது!
இருமுடி கட்டி சபரிமலை கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு!
ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு! வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம்!
சபரிமலை புதிய மேல் சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பிரசாத் என்பவரும் மளிகைபுரம் புதிய மேல் சாந்தியாக மனோ நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.
