Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ராமேஸ்வரம் கடல் வழி 18கிலோ தங்கக் கடத்தல்-மேலும் 3 பேர் கைது..

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்து ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட சுமார் 17.74கிலோ தங்கத்தை கடற்படை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த கடத்தலில்...

திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டில் துள்ளிய காளைகள்..

திருச்சி விராலிமலை அருகேயுள்ள திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் தைத் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி இன்று  நடைபெற்று வருகின்றது.ஆவேசம் குறையாத காளைகளை அவிழ்த்து விட்டு அவற்றை அடக்கும் காளையர்களின் வீரத்தை காண்பதற்கு...

தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் 4ஏடிஎம்மில் கொள்ளை ..

அண்மையில் சென்னையில் நகைக்கடையில் நடந்த மாபெரும் நகைகொள்ளை சம்பவம் நடந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.86 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும்...

13 மாநில கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி உத்தரவு..

தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மணிப்பூர் கவர்னராக செயல்பட்டு வந்த இல.கணேசன் நாகலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டும் 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து...

அடுத்தடுத்து நிகழ்வில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் மூன்று மாணவர்கள் பலி..?..

பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலி சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியானார்கள்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியான சம்பவம்...

கர்நாடகா- மணப்பெண் கிடைக்காத பிரம்மாச்சாரிகள் பாதயாத்திரை..

கர்நாடகாவில் இது புதுமையான செயலாக உள்ளது 30 வயதை கடந்தும் மணப்பெண் கிடைக்காத 200 வாலிபர்கள் மணமகள் வேண்டி 3 நாட்கள் பாத யாத்திரையாக நடக்க உள்ளனர். பாத யாத்திரைக்கு "பிரம்மாச்சாரிகள்...
- 2026

ஜனாதிபதி தமிழகம் வருகை: தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை

ஜனாதிபதி தமிழகம் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதி திரௌபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக...

காஷ்மீரில் அதிகரிக்கும் லித்தியம் தாதுக்கள்..

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், நாட்டின் வருங்காலம் பொலிவடையும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரில் சலால்-ஹைமனா பகுதியில் இந்திய தொல்லியல் துறை...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை..

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது..

உலகை அச்சுருத்தி வரும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று கைது செய்து ஆரிப் வீட்டில் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள்...

குஜராத்தில் 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு..

துருக்கி சிரியா வில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் 6 மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடப்பட்ட...

ஈரோடு-தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டும் பெண்கள்- தினமும் ரூ.1000 வருவாய்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் குதித்து விட்டனர். பிரசாரத்துக்கு செல்வது, தேர்தல் பணிமனையில் அமர்வது, கூட்டத்துக்கு செல்வது என்று பொதுமக்களுக்கு பண...
- 2026

Recent articles

spot_img