Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பரமபதவாசல் திறப்பு..
கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பரமபதவாசல் இன்று காலை திறக்கப்பட்டது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108திவ்யதேசங்களில் ஒன்றான வடபத்ரசயன பெருமாள் கோயிலில் பக்தர்கள்...
புத்தாண்டு முதல்நாளில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்..
2023 ஆங்கில புத்தாண்டு முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.அதிகாலை முதலே பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.கூட்ட நெரிசலை தவிர்க்கும்...
குற்றாலநாதசுவாமி கோவிலில் நிகழ்ந்த தேரோட்டம்..
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த...
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்பு..
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார் . இவர் பொறுப்பேற்ற பின்னராவது புதிய வழித்தடங்களில் ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுமா என தமிழக கேரளா...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடி..
ரூ1000 செலுத்தினால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் என போலியான விளம்பரங்கள் செய்து பணம் வசூலித்த தனியார் அறக்கட்டளை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.மதுரை மீனாட்சியம்மன் கோவில்...
நாளை திருமலை, திருவரங்கம், திருவிலியில் வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு..
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலை திருப்பதி, திருவரங்கம் திருவிலியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி...
கொரோனா நிலவரத்தை சீனா வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்.. !
சீனாவின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்த நாட்டு அரசு உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா...
குமரி முதல் காஷ்மீர் வரை 2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்..
கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை நாளான இன்று பலஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 2023முதல்நாளில் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி சென்னை,...
சபரிமலை அருகே புதிய விமான நிலையம்..
சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைய உள்ளது.இதற்காக 2,570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை வெளியிட்டு உள்ளதுசபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகிறார்கள்....
தமிழகத்தில் 6 முதல் 12 வரை பள்ளிகள் நாளை திறப்பு..
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரையாண்டு விடுமுறை முடிவடைந்து திங்கள்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில்...
இன்றிரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..
இன்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம்- 300 'பைக்'களில் போலீஸ் ரோந்து: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது.சென்னை மாநகர எல்லையில் 100 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு...
உலகில் முதலாவதாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2023 மக்கள் கொண்டாட்டம்..
உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது- வாணவேடிக்கையுடன் மக்கள் வரவேற்றனர்.உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். வெல்லிங்டன்: உலகிலேயே...
