Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்கம் முதலீட்டு பத்திரங்களாக மாற்றம்..
முதலீடு செய்யப்பட்ட தங்க முதலீட்டுப் பத்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கன்குடி, மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்தல்...
தங்கம் விலை இன்று உயர்வு..
4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.4755-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38040-க்கு விற்பனையாகிறது. இதேபோல்...
கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரம் செய்யும் மங்களூரு இளைஞர்
மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் முன்னாள் ஐடி பணியாளரும் இன்னாள் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்....
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்துவங்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மும்பையில் 2,292 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனாவால் புதிதாக 3,488 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில்...
கேரளா -பினராயி பதவி விலக வேண்டும் காங்கிரஸ், பா.ஜ.க தீவிர போராட்டம்..
பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள...
மத்திய அரசின் புதிய அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு..
மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு...
சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜை துவக்கம்..
கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு இன்று முதல் ஆனி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆனி...
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனை..
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கிற்காக காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை மேற்கொண்டனர்.ஜம்மு - காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியாக பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்த வழக்கில் இன்று...
ஆழ்துளை கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்- நலம் விசாரித்த முதல்வர் பூபேஷ் பாகெல்..
சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனை முதல்வர் பூபேஷ் பாகெல் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.சத்தீஸ்கரில், பிங்ரிட் கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுவன் ராகுல் சாகு, வீட்டின் பின்புறத்தில்...
வழக்குகளில் குற்றவாளிகள் கைது போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அவசர சுற்றறிக்கை..
வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட விதிகள் மற்றும் கடைகள் குறித்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்று இன்று அனுப்பியுள்ளார்.இதுகுறித்து...
வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள்..
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும்...
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்க தீர்மானம்-பலன்கொடுக்குமா?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி இன்று தெரிவித்துள்ளார். சரத்பவாரை நிறுத்த முடிவு செய்தோம்; ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் மம்தா.குடியரசுத் தலைவர் ராம்நாத்...
