Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கர்நாடகா காவல் துறை அதிகாரி ரூபா மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு தள்ளுபடி..

சசிகலா சிறையில் இருந்த போது கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா எந்த சட்டத்திட்டத்தையும் மீறி நடக்கவில்லை என்று கூறிய நீதிபதி அவர் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கை இன்று தள்ளுபடி...

திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி பலி..

திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா...

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு..

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கடந்த 25வது நாளாக மாற்றமில்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை...

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை...

அதிமுக வில் விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை ..ஜூன் 23ல் தெளிவான முடிவு எட்டப்படலாம்..

ஒற்றை தலைமை வேண்டும் என்று திடீரென்று அதிமுகவினர் குரல் சத்தமாக எழுப்பியுள்ள நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் - எடப்பாடி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் சென்னையில்...

தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது – தெற்கு ரயில்வே

சென்னை - மதுரை-சென்னை 6மணிநேர பயண தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சொகுசு...
- 2026

ஜூன் 20ல் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ..

புதிய அறிவிப்பின்படி 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியாக உள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து இருந்த நிலையில், ஜூன் 20ம்...

திருச்செங்கோட்டில் தேரோட்டம்..

திருச்செங்கோட்டில் தேரோட்டம் துவங்கி 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.திருச்செங்கோட்டில் நேற்று 3-வது நாளில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்...

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்கம் முதலீட்டு பத்திரங்களாக மாற்றம்..

முதலீடு செய்யப்பட்ட தங்க முதலீட்டுப் பத்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கன்குடி, மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம்  ஒப்படைத்தார்.கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்தல்...

தங்கம் விலை இன்று உயர்வு..

4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.4755-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38040-க்கு விற்பனையாகிறது. இதேபோல்...

கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரம் செய்யும் மங்களூரு இளைஞர்

மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் முன்னாள் ஐடி பணியாளரும் இன்னாள் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்....

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்துவங்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மும்பையில் 2,292 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனாவால் புதிதாக 3,488 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில்...
- 2026

Recent articles

spot_img