Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பேரறிவாளன் வழக்கு தீர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று...
தேசத்துரோக வழக்கு பதிய உச்சநீதிமன்றம் தடை!
தேசதுரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது.தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்படும் 124 (A) சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தேசத் துரோக...
எனடின்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடு..
வரும் 21ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனடின்பிஎஸ்சிகுரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட முறைப்படி பதிவிறக்கம் செய்யலாம்.குரூப்...
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.பட்சி தீர்த்தம்,...
திருச்சூர் பூரம் மழையால் நின்ற வாணவேடிக்கை இன்று இரவு நடைபெறும்..
கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்றும் நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் மழையால் நிறுத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும்.திருச்சூர் பூரம் விழாவில் நேற்று...
ஆந்திரா ஆழ்கடலில் மிதந்து வந்த தேர்..
ஆந்திரா ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்து வந்த தங்க நிற தேர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்...
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் மே 15ல்..
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் போவார்கள்.வருகிற 15ந் தேதி...
சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் வீரா, பைரவா..
சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் வீரா, பைரவா என இரு பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிற்படை போலீசார் மத்திய...
மாணவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிக்க நடவடிக்கை..
சமீபகாலமாக மாணவர்களின் வன்முறை செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனவேதனையை உருவாக்கியுள்ள நிலையில் உச்சத்தில் நிலை தவறி நடந்துகொள்ளும் மாணவர்களை கண்டிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.சில இடங்களில் மாணவர்களின்...
அசானி புயல்-சென்னையில் 17 விமானங்கள் இன்று ரத்து..
அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து...
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.472 குறைவு..
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,292க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான...
பாஜக ஆட்சிக்கு வந்து 8-ம் ஆண்டு நிறைவு விழா-மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி புத்தக வெளியீடு..
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 8-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாடு முழுவதும் 15 நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது.மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்...
