Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் மே 15ல்..

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் போவார்கள்.வருகிற 15ந் தேதி...

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் வீரா, பைரவா..

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் வீரா, பைரவா என இரு பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிற்படை போலீசார்  மத்திய...

மாணவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிக்க நடவடிக்கை..

சமீபகாலமாக மாணவர்களின் வன்முறை செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனவேதனையை உருவாக்கியுள்ள நிலையில் உச்சத்தில் நிலை தவறி நடந்துகொள்ளும் மாணவர்களை கண்டிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.சில இடங்களில் மாணவர்களின்...

அசானி புயல்-சென்னையில் 17 விமானங்கள் இன்று ரத்து..

அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து...

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.472 குறைவு..

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,292க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான...

பாஜக ஆட்சிக்கு வந்து 8-ம் ஆண்டு நிறைவு விழா-மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி புத்தக வெளியீடு..

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 8-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாடு முழுவதும் 15 நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது.மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்...
- 2026

இலங்கை பிரச்சினை-மத்திய உள்துறை தமிழகத்திற்கு எச்சரிக்கை..

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது மற்றும் மக்களின் வன்முறை அதிகரித்து வருகிறது.இப்பிரச்சினை...

அசானி வலுவிழந்து புயலாக நிலை கொண்டுள்ளது..

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளதுவங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய...

திருச்சூர் பூரம் விழாவில் பயமுறுத்திய யானை..

திருச்சூர் பூரம் விழாவில் வடக்குநாதன் கோவில் ஸ்ரீமூலம் ஸ்தானம் அருகே‌யானை வந்தபோது திடீரென மிரண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுதிருச்சூர் பூரம் விழாவின் சிறப்பு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு...

கேரளா திருச்சூரில் மிகப் பிரம்மாண்டமாக துவங்கிய திருச்சூர் பூரம் ..

கடவுளின் சொந்த தேசம்,கடவுள் வாழும் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான விழாக்களில் திருச்சூர் பூரம் முக்கியமானதாகும். கடந்த இரு ஆண்டுகளாக கொரானா பரவலால் சம்பிரதாய நிகழ்வாக நடந்த திருச்சூர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து-இருவர் பலி..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவர் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்த இருவர் இருசக்கர...

திருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..

திருச்சியில் மழையில் கீழே விழுந்து கிடந்த  விளம்பர பேனரை இன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணியில்  3 பேர் இன்று  ஈடுபட்டதில் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.திருச்சி நம்பர் 1 டோல்கேட்...
- 2026

Recent articles

spot_img