Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சித்தூரில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்-
ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் வெட்டுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு...
புலிட்சர் விருது 2வது முறையாக வென்ற டேனிஷ் சித்திக்..
2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புலிட்சர் விருது 2வது முறையாக டேனிஷ் சித்திக்கிற்கு தரப்படுகிறது.இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த...
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் 22 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்று சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்...
அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும்-இந்திய வானிலை ஆய்வு மையம்..
தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு...
ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- உச்சநீதிமன்றம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக இன்று கூறிய நீதிபதிகள் ஆர் ஏ புரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில்...
தங்கம் விலை இன்று குறைவு..
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைபோல கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,840-க்கு...
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,85,053 மாணவ, மாணவிகள் 11- ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர். வரும் 31-ம் தேதி நிறைவடையும் 11-ம் வகுப்பு...
சென்னையில்,தமிழகத்தில் நீடிக்கும் மழை ..
சென்னையில் 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக, ஒடிசாவில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ...
அசானி புயல் சென்னையில் 10 விமானங்கள் ரத்து..
அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக...
முல்லை பெரியாறு அணை-மேற்பார்வை, கண்காணிப்பு குழு ஆய்வு..
முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வைக்குழு கண்காணிப்பு குழுவில், இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களை சேர்த்த பின், அணையில் முதல் ஆய்வு இன்று நடைபெற்றது. முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு...
இடுக்கி அணையை பார்வையிட மே 31 வரை அனுமதி..
கேரளாவில் பிரபலமான இடுக்கி அணையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் - குறத்தி எனும் இரு மலைகளை...
பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.3.50 லட்சமாக பெற்ற பணத்தை பறிமுதல்..
ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று சோதனை செய்ததில் ரூ.3.50 லட்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...
