Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,85,053 மாணவ, மாணவிகள் 11- ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர். வரும் 31-ம் தேதி நிறைவடையும்  11-ம் வகுப்பு...

சென்னையில்,தமிழகத்தில் நீடிக்கும் மழை ..

சென்னையில் 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக, ஒடிசாவில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ...

அசானி புயல் சென்னையில் 10 விமானங்கள் ரத்து..

அசானி புயல் காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக...

முல்லை பெரியாறு அணை-மேற்பார்வை, கண்காணிப்பு குழு ஆய்வு..

முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வைக்குழு கண்காணிப்பு குழுவில், இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களை சேர்த்த பின், அணையில் முதல் ஆய்வு இன்று நடைபெற்றது. முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு...

இடுக்கி அணையை பார்வையிட மே 31 வரை அனுமதி..

கேரளாவில் பிரபலமான இடுக்கி அணையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் - குறத்தி எனும் இரு மலைகளை...

பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.3.50 லட்சமாக பெற்ற பணத்தை பறிமுதல்..

ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று சோதனை செய்ததில் ரூ.3.50 லட்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...
- 2026

சென்னையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து தீக்குளித்தவர் இன்று பலி-மறியல் போராட்டம்..பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவீடு..

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து தீக்குளித்தவர் இன்று பலியானதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இப் பிரச்சினை சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு...

கோவையில் 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீடு ..

கோவையில் 1 ரூபாய் இட்லி மூலம் கவனம் பெற்ற மூதாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டை இன்று அவரிடம் ஒப்படைத்தனர்.கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை...

நாளை திருச்சூர் பூரம் குடைகளில் வீர சாவர்க்கர் படத்தால் சர்ச்சை..

கேரளாவில் மிக பிரபலமான விழாவான திருச்சூர் பூரம் நாளை நடைபெற உள்ள நிலையில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் என்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற குடைகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெற்றதால்...

சிதம்பரம் கனகசபையில், பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்-உயர் நீதிமன்றம்..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்திருக்கும் கனகசபையில், பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுாரைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன்...

தெலுங்கானா -மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9பேர் பலி-பிரதமர் இரங்கல்..

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மினி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 9-ஆக உயர்ந்துள்ளது.இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார்.தெலுங்கானா மாநிலம்...

தவித்த வாய்க்கு தண்ணீர் வழங்கிய மத்திய நிதி அமைச்சர்…

என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மேடை பேச்சின் குறுக்கே அதன் நிர்வாக இயக்குனர் பத்மஜா, ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் கேட்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே தனது...
- 2026

Recent articles

spot_img