Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
ரசாயனம் தெளிக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள் அழிப்பு..
ராஜபாளையத்தில் சந்தை மார்க்கெட் பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் பகுதியில் மாம்பழங்கள் அதிகமாக விளைச்சல் இருக்கிறது. இதை சிலர்...
யூடியூப் சேனலில் லைக்போடசொல்லி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய மோசடிக்கும்பல்..
யூடியூப் சேனல் லிங்க்கை அனுப்பி லைக் போட சொல்லி மோசடிக்கும்பல் கோடிக்கணக்கில் சுருட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி...
பழனி கோவிலில் பணி நியமனம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு..
பழனி முருகன் கோவிலில் ஊழியர்கள் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ...
தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிப்பு..
கேரளாவில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ள தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும்...
தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகும்: பிடிஆர்
நிதி அமைச்சராக இருந்த 2 ஆண்டுகள் என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதி என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவை மாற்றத்தில், தமிழக...
பொற்கோவில் அருகே இன்றும் குண்டுவெடிப்பு – 5 பேர் கைது..
பஞ்சாபில் உள்ள பொற்கோயில் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஹெரிட்டேஜ் வீதியில் வியாழக்கிழமை அதிகாலை 1...
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறையும் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில்...
அமைச்சரானார் டி.ஆா்.பி.ராஜா ..
தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார்.இந்த...
வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல்..
வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5727கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் நீர்மட்டம் 103.31 அடியாகஉயர்ந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும்...
கர்நாடகா- வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு- 23 பேர் கைது..!
கர்நாடகா தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த 23 பேர் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது...
திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு விழா..
திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரசூரையா, தருணவிநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் சித்திரை பொங்கல்...
