Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறையும் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில்...

அமைச்சரானார் டி.ஆா்.பி.ராஜா ..

தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார்.இந்த...

வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல்..

வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5727கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் நீர்மட்டம் 103.31 அடியாகஉயர்ந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும்...

கர்நாடகா- வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு- 23 பேர் கைது..!

கர்நாடகா தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த 23 பேர் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது...

திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு விழா..

திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரசூரையா, தருணவிநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் சித்திரை பொங்கல்...
- 2026

2 கைதிகளை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது..

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து இருவரை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கில் மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி....

அமைதியாக நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல்..

பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல், அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 65.07 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது....

வாட்ஸ்அப்பில் ‘+84, +62, +60’-மோசடி அழைப்புகள் கவனம்..

வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தை மீண்டும் டார்கெட் செய்துள்ளனர் மோசடி ஆசாமிகள். '+84, +62, +60, +234' மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக பயனர்கள் ட்விட்டர், பேஸ்புக்...

ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்..

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரத்தில் ஓடையில் குளித்த போது இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் பால்வண்ணநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். ஆட்டோ...

தமிழகத்தில் இனி வெயில் கொளுத்தும்..

தமிழகத்தில் கனமழை முடிந்ததுள்ள நிலையில் இனி வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று(மே 10) முதல் மே 14ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை...

சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் குத்திக்கொலை

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர்...
- 2026

Recent articles

spot_img