Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
40% ஊழல் அரசுக்கு எதிராக நான் வாக்களித்தேன்-நிர்மலா சீதாராமன்..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...
கர்நாடகா தேர்தல் வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வாக்களித்த பெண்..
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்....
கர்நாடகா தேர்தல் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்..
கர்நாடகத்தில் ரூ.379 கோடி பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலை விட 4½ மடங்கு அதிகமாகும்.என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடக சட்டசபை...
கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு காலை9மணி நிலவரப்படி 9 சதம் வாக்கு பதிவு..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கி நடந்து வருகிறது. பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டிநிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காலை9மணி நிலவரப்படி 9 சதம் வாக்கு பதிவு...
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனை…!
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டி வரும் 2027ம் ஆண்டுக்குள் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எரிசக்தி ஆலோசனை குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.நாடு முழுவதும் மின்சார...
கன்னியாகுமரி சுற்றுலா படகில் பாதுகாப்பு அதிகரிப்பு..
கேரளா படகுவிபத்து எதிரொலியால் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது. சுற்றுலா பயணிகள்...
சிவகாசியில் விபத்தில் கல்லூரி மாணவன் மரணம்..
சிவகாசியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 20). சிவகாசி...
கோடை மழை-டெல்டா பகுதியில் பயிர்கள் சேதம்: நிவாரணம் தேவை-இபிஎஸ்
கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பருத்தி, எள் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த...
தமிழக அமைச்சரவையில் மாற்றமா?..
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே 7-ம்...
பிஎஃப் ஐ – நிர்வாகிகள் தொடர்புள்ள இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..
நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும்...
பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது..
பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு...
வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு..
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்...
