Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சிவகாசியில் விபத்தில் கல்லூரி மாணவன் மரணம்..

சிவகாசியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 20). சிவகாசி...

கோடை மழை-டெல்டா பகுதியில்  பயிர்கள் சேதம்: நிவாரணம் தேவை-இபிஎஸ்

கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பருத்தி, எள் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த...

தமிழக அமைச்சரவையில் மாற்றமா?..

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே 7-ம்...

பிஎஃப் ஐ – நிர்வாகிகள் தொடர்புள்ள இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..

நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும்...

பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது..

பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு...

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு..

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்...
- 2026

அழகர்கோவிலுக்கு திரும்பினார் அழகன் கள்ளழகர்..

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு கள்ளழகர் நேற்றிரவு மலைக்குப் புறப்பட்டு சென்றார்.மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா...

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 15 பேர் பலி..

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய பிரதேச மாநிலம்...

ஓய்ந்தது கர்நாடகா தேர்தல் பிரசாரம் ..

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10ஆம் தேதி ஒரேகட்டமாக...

மதுரை திமுக கூட்டம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நீக்கம் ..

மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட பட்டியலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டதால் மதுரை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்தது நேற்றுடன்2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, தமிழகம்...

பொதுமக்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.288 கோடி பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.50...

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 3 பேர் பலி..

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. விமான...
- 2026

Recent articles

spot_img