Author: ரம்யா ஸ்ரீ

கிறிஸ்துவ பள்ளியில் வகுப்பறையில் தூக்கிட்டு மாணவி தற்கொலை!

இதனை அடுத்து பின்னர் வகுப்பறைக்கு வந்த சில மாணவிகள் பார்த்து அதிர்ச்சியாகி, பள்ளி நிர்வாகத்துக்கு சொல்ல அவர்கள் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு… சம்பள முறைப்படுத்தல் சாத்தியமாகும்!

இதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் பாதகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் யோசித்து வருகின்றனராம்.

மிசோரம் மாணவர்களின் கல்யாண உறுதிமொழி!

மிசோரம் மக்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம் வெளிமாநிலத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்!

ரஷ்ய சுற்றுப் பயணம் முடிந்தது; நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வியாழன் இன்று விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டார்.

தங்கமே தங்கம்..! உலக அளவில் தங்கம் அதிகம் ஸ்டாக் வைத்திருப்பவர் தெரியுமா?!

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது.
- 2026

4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு!

மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

74 வயது சிதம்பரம் அடித்த 5 சதவீத கிண்டல்

இந்த அளவிற்கும் ஒருவரால்.. தரம் தாழ முடியுமா..?

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது!

கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் கைது செய்யப் பட்டுள்ளார்

அமெரிக்காவிலும் போய்… மாட்டுக்கு தீவனம் கொடுத்த ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி!

அமெரிக்காவே ஆனாலும் தனக்குள் உள்ள ஒரு விவசாயியை, பசுவுக்கு காட்டக் கூடிய பாசத்தை விடாத பாமர மக்களின் பிரதிநிதியாக, பஃபல்லோ நகரில் எடப்பாடி பழனிசாமி.

‘அது’ எல்லாம் வேணும்… ஆனா திஹார் மட்டும் வேணாம்..!

‘தனக்கு 74 வயது ஆவதால், தயவுசெய்து திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்’ என்று சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் செய்த வாதம் குறித்து இப்போது பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் பிழைகள்! விசாரிக்க நிபுணர் குழு!

குரூப்-4 தேர்வில் பிழைகள் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை டிஎன்பிஎஸ்சி அமைக்க உள்ளது.
- 2026

Recent articles

spot_img