Author: ரம்யா ஸ்ரீ

பொன்னமராவதி விவகாரத்தில்… சமூகத்தளத்தில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது!

திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அய்யாசாமி கொடுத்த புகாாின் அடிப்படையில், குகனை போலீஸார் கைது செய்தனர்.

வாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்! பின்னே… மோடியைப் புகழ்ந்தா…?!

எங்க அக்கவுண்ட்ல ரூ.1 கூட வுழலீங்க என்று அந்த இளைஞர், தமிழக டிவி மீடியாக்கள் முன் எப்போதும் அழுது தீர்க்கும் நபர்களைப் போலானவர் என்று நினைத்து, மைக்கை அந்த இளைஞரிடம் நீட்டினார்.

கூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித்! தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்!

தில்லிக்கு மட்டும் ஒரு கூட்டணி போடலாம் என்று ஆம் ஆத்மி கட்சியுடன் வெகுநாட்கள் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு வந்த நிலையில், அது சரியாக வராததால் தனித்தே களம் காண முடிவு செய்துவிட்டது காங்கிரஸ்!

இன்று சர்வதேச புவி தினம்..! இயற்கையைக் காக்கும் இனிய தருணம்!

புவி வெப்பமயமாதல், வெப்பநிலை அதிகரிப்பு, பருவநிலை மாற்றம், மழை குறைவு, வெள்ளப்பெருக்கு போன்றவை உண்டாகின்றன. இதனை தடுக்க முடியாவிட்டாலும், குறைக்க முடியும். மரங்களை நடுவது ஒன்றே இப்போது நம்முன் இருக்கும் தலையாய கடமை

வெடிக்காத நிலையில் ஏராளமான டெட்டனேட்டர்கள்! இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஏனிந்த வெறியாட்டம்?!

இந்த குண்டுவெடிப்புகளில் உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

டிக்-டாக் தடை… மீண்டும் விசாரியுங்க! உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை வரும் ஏப். 24ஆம் தேதி விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை புதனன்று தீர்ப்பு வழங்கா விட்டால், டிக் டாக் செயலி மீதான தடை தானாகவே விலகிவிடும் என்று உத்தரவிட்டது.
- 2026

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு 300 பேரை பறிகொடுத்த இலங்கை!

இவ்வாறே, குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களே என்று கூறிய அதிபர் சிறீசேனவும், உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகளை கடுமையாக சாடியுள்ளார்.

நாடு முழுக்க அலசி ஆராய்ஞ்சாலும்… தமிழகம்தான் டாப்…!

மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், கோடிக்கணக்கில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகமே உச்சபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

ஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்!

நாயகனாக களமிறங்குகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் ⁉ இதுதான் இன்றைய திரையுலக தலைப்புச் செய்தி! 

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி என தவறாகப் பதிவிட்டு… டிவிட்டை நீக்கிய டிரம்ப்!

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக தவறான எண்ணிக்கை கொடுத்து டிவிட் வெளியிட்டு, பின்னர் அதை டெலிட் செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து,...

வதந்திகளை நம்பி உணர்ச்சி வசப்பட வேண்டாம்! ஒத்துழைப்பு தேவை! இலங்கை அதிபர் வேண்டுகோள்!

ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிறு இன்று காலை இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. மூன்று சர்ச்கள், ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.  500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...

நியூஸி., மசூதி துப்பாக்கிச் சூடும்; ஸ்ரீலங்கா சர்ச்களில் குண்டுவெடிப்புகளும்!

சென்ற மாதம் நியூஸிலாந்து மசூதியில் கிறிஸ்துவர்கள் இருவர் தாக்கி 30 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு மாதம் கடந்த நிலையில், இலங்கையில் சர்ச்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்...
- 2026

Recent articles

spot_img