ரம்யா ஸ்ரீ

About the author

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

2500 மோசடி செயலிகள் நீக்கம்: நிர்மலா சீதாராமன் தகவல்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன

வெள்ள பாதிப்பு குறித்த ஆளுநரின் கூட்டம்; மாநில ‘அரசு’ப் பிரதிநிதிகள் புறக்கணிப்பு!

ஆளுநர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் பங்கேற்கவில்லை என்று, ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் சாம்சங் போன் வெச்சிருக்கீங்களா? அப்ப உஷார்!

சாம்சங் ஃபோன் வைத்திருப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கைசாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய...

ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது ஏன் குற்றம் சாட்டினாராம் தெரியுமா?!

தங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களின் கொலையில் இந்திய அரசு அமைப்பு உள்ளதாக திடீர் என நேரடியாகக் குற்றம் சாட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி ஏற்படுத்தினார். அது பெரிய அளவில்...

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உத்ஸவமான வைகுந்த ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. இன்று பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாள்.வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடக்கம்!ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா...

ஸ்ரீரங்கம் பக்தரை தாக்கி ரத்தம் வழிய விட்ட ஊழியர்: இந்து முன்னணி கண்டனம்!

ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை ஊழியர்களின் வெறிச்செயல்- கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர்...

அயோத்தி ராமர் கோயிலில்… கருவறை இப்படித்தான் இருக்குமாம்!

அயோத்தி ராமர் கோயில் கருவறை படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா...

புயல் நிவாரணம் மத்திய அரசு வழங்கிய நிலையில்… மாநில அரசின் பங்கு இல்லாதது ஏமாற்றம்!

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு!

தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்திய பின், மாலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நடை திறப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.

நாளை நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு!

தமிழகத்தில் நாளை(டிச.,11) துவங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பதா?

உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பதா?: பாஜக கேள்விமிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களைச் சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Categories