Author: ரம்யா ஸ்ரீ

மே 18 வரை தாக்குதல் நிறுத்தம்; அவையில் சொன்ன பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானும் இந்தியாவும் வியாழக்கிழமை இன்று பேச்சுவார்த்தை நடத்தி, மே 18 வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.

பயங்கரவாதியாக அறிவிக்கப் பட்டவரை சந்தித்து சர்ச்சையைக் கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

பயங்கரவாதியாக இருந்து ஜனாதிபதியாக மாறியவரை சந்தித்த ட்ரம்ப்!

யாரை ‘ஏமாற்றுகிறார்’ சந்தானம்? நம்பிக்கையாளர் குறித்து அவ்வளவு அலட்சியமா?

முன்னர் ஹிந்து தெய்வங்களின் உருவங்களை முடிந்த வரை  இழிவுபடுத்தி வந்த சினிமாக்கள் இப்போது அடுத்த கட்டமாக தெய்வ நாமங்களையும் இழிவுபடுத்தி உள்ளன. 

உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்! ஆளுநர் விவகாரத்தில் அதிரடி!

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார்.

இனி செப்.23ம் தேதி ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும்: ஆயுஷ் அறிவிப்பு!

செப்டம்பர் 23-ம் தேதி விருப்பமான தேர்வாக வெளிப்பட்டது. இந்த முடிவு நடைமுறை மற்றும் குறியீட்டு பரிசீலனைகளின் மூலம் வழிநடத்தப்பட்டது.

சீன ‘கப்ஸா’க்களுக்கு இந்தக் கடிவாளம் போதுமா?! 

அவ்வாறு பொய்களைப் பரப்பும் துவேஷ ஊடகங்களின் மீது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை குறைந்த பட்சம் விளக்கம் கேட்டு அறிக்கையாவது அனுப்பியதா என்றும்
- 2026

BoycottTurkey – சுற்றுலா, ஆப்பிளைத் தொடர்ந்து.. துருக்கிக்கு இன்னொரு அடி! 

சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிளை இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. இதனால் துருக்கிக்கு பெரும் இழப்பைச் சந்திக்கும்

BoycottTurkey – துருக்கியைப் புறக்கணிப்போம்! வலுக்கும் இந்தியர்களின் கோரிக்கைகள்!

ஒரு புறம் சுற்றுலா, இன்னொரு புறம் பொருள்கள் புறக்கணிப்பு என இப்போது துருக்கிக்கு எதிராக இந்தியர்களின் மனநிளை மாறியுள்ளது. 

தளத்தை தகர்த்ததாக கதை விட்ட பாகிஸ்தான்; செல்ஃபி எடுத்து FACT Check செய்த பிரதமர் மோடி!

இந்தியாவில் உள்ள ஆதம்பூர் விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் தகர்த்ததாக பாகிஸ்தான் தனது நாட்டின் டிவி.,க்களில் கதை விட்டது. அதை ஃபேக்ட் செக் செய்யும் வகையில்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து… விடைபெற்ற விராட் கோலி! 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். தாம் 14 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக

மக்களிடம் விளக்குகிறார் மோடி… ஆபரேஷன் சிந்தூர் பற்றி … இன்று இரவு 8 மணிக்கு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த  பிறகு முதல் முறையாக சந்திக்கிறார்.  எனவே இந்த பிரதமரின் உரை குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- 2026

Recent articles

spot_img