Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
நெல் கொல் கொள் சொல்… ‘துண்டுச்சீட்டு’ மாகாத்மியம்!
நெல் கொல் கொள் சொல் நெல் பல் கொல் கொள்
‘விஜய் சேதுபதி’ கதையில் நடிக்கும் ‘விமல்’..!
குலசாமி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..!
Source: Vellithirai Newsஅக்.2: தமிழகத்தில் இன்று .. 5595 பேருக்கு கொரோனா தொற்று; 67 பேர் உயிரிழப்பு!
இதையடுத்து வைரஸிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,52,938 ஆக அதிகரித்துள்ளது
இந்து முன்னணி நிறுவனர் ‘வீரத்துறவி’ ராம.கோபாலன் முக்தி அடைந்தார்!
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் தலைவர் 'வீரத்துறவி' ராம. கோபாலன் தமது 94 வது வயதில் முக்தி அடைந்தார்.
செப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு!
, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது
அக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை!
அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
முதல்வர் வேட்பாளர் யார்? முரண்டு பிடிக்கும் அரசியல்! ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்!
அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பகிரங்க மோதல் நடந்த நிலையில்,
செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!
இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.
எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!
நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News
எஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
சர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News
ஒரு ஓவரில் 5 சிக்ஸர்! அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியன்...
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின!
