Author: ரவிச்சந்திரன், மதுரை
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி… பொதுமக்கள் போராட்டம்!
கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத
கட்டுப்பாடுகளால்… வாழ்வாதாரம் பாதிப்பு: கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் வெகமேடுத்து வரும் நிலையில் பல்வேறு தடை காரணமாக கட்டுப்பாடுகள் அரசு அறிவித்துள்ளது.
கல்விக் கடன் வழங்குவதாக… ஆன்லைன் மோசடி!பணத்தை இழந்த மாணவி தற்கொலை!
கல்விக் கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி - பணத்தை இழந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம்:
சமூக வலைத்தள வதந்திகளை நம்ப வேண்டாம்: ரயில்வே அதிகாரி தகவல்!
மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், மானாமதுரை
கோயில்களில் பங்குனி பொங்கல் விழாக்களுக்கு தடை! பக்தர்கள் கடும் அதிர்ச்சி!
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பங்குனிப் பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பல இடங்களில் நடந்து வருகிறது. கொரோனா பரவல்
5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்!
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, பறவைகாவடி எடுத்து அம்மனை தரிசித்தனர்.
கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா?
குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது
அனுமதியின்றி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு அரசாணை 2017-ன் படி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாக்குரிமை பறிக்கப்படுகிறதா?
ராணுவ வீரர் ஒருவர் எங்கள் வளாகத்திலேயே வாக்கு செலுத்த இயலாததால் கதறி அழுத நிகழ்வும் உண்டு. இன்று காலை நான் எழுந்த போது
“இந்தத் தேர்தலில் என்னோட பங்களிப்பு இருக்கும்” : வீராவேச மு.க.அழகிரி கமுக்கமாக வாக்களித்தார்!
மு.க.அழகிரி தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் தனது வாக்கினை செலுத்தினார்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பண விநியோகம் செய்தபோது… பறிமுதல்!
குடும்ப பிரச்னை காரணமாக கணவர் தூக்குப் போட்டு தற்கொலை!போலீஸ் விசாரணை!
அதிமுக., பாஜக., கூட்டணிக்கு ஆதரவு: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!
பரிந்துரை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிறைவேற்றி தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி
