Author: ரவிச்சந்திரன், மதுரை
எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: அகில பாரத இந்து மகா சபா விளக்கம்!
இந்த தேர்தலில் இந்தியாவின் சில மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவும் இல்லை!
மதுரை: தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க… செல்போன் எண்கள்!
தேர்தல் பொது பார்வையாளர்களை கீழ்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை
மதுரையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2,80,000 பறிமுதல்!
மதுரையில் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2,80,000 பறிமுதல் செய்யப் பட்டது.
தாத்தாவுக்காக… இந்த சின்ன வயசிலயே மைக் பிடிச்ச பேத்தி..!
மதுரையில் தாத்தாவுக்கு பேத்தி பிரசாரம் செய்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக., படுதோல்வியை சந்திக்கும்: டாக்டர் சரவணன்!
நான் ஒரு சமூக சேவகர். இந்த ஊழல் குற்றச்சாட்டும் என்மீது விழுந்ததில்லை. ஆகையால் எனக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது
செல்போன் பறிப்பு… கஞ்சா சிறுவர்கள் கைது… கிரைம் ரவுண்ட்ஸ்!
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் செல்போன் பறித்த 4 பேர் கைதுமதுரை: ஜெய்ஹிந்புரத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த நான்குபேரை பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சோலைஅழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் முத்துக்குமார்29.இவர் ராமையா...
திடீர் தீ; பர்னிசர் கடையில் ரூ.12 லட்சம் பொருள்கள் நாசம்!
திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்:
இப்படியும் செய்யலாம்… வேட்புமனு தாக்கல்!
நூதன முறையில் வேட்புமனு தாக்கல்காலி மதுபாட்டில்கள், தாலி கயிறு, 1 ரூபாய் நோட்டுகள், மது விழிப்புணர்வு பதாகையுடன் சமூக ஆர்வலர் செல்லூர் சங்கர பாண்டியன் முதல் முறையாக நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்...
யானை கட்டிப் போரடிக்கும் மதுரை! சங்க காலக் காட்சி… தற்போது சாட்சி!
பழைய தமிழ் திரைப்படங்களிலும் கூட ஆனை கட்டிப் போரடிக்கும் காட்சிகளை நாம் காண முடியும். இந்தியா விடுதலை பெறுவதற்கு
தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை: அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் தேர்தல் வாக்குறுதி!
முன்னதாக , தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து வெடி வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பாஜக., சார்பில் போட்டியிட வேண்டி… கிறிஸ்துவ சர்ச்சில் பிரார்த்தனை!
மதுரையில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டி விரும்பியவருக்காக தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
பொதுஇடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: மாநகராட்சி அதிரடி!
இதுபோன்ற, நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என, சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
