Author: ரவிச்சந்திரன், மதுரை
Breaking News
தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை: அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் தேர்தல் வாக்குறுதி!
முன்னதாக , தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து வெடி வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பாஜக., சார்பில் போட்டியிட வேண்டி… கிறிஸ்துவ சர்ச்சில் பிரார்த்தனை!
மதுரையில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டி விரும்பியவருக்காக தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
பொதுஇடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: மாநகராட்சி அதிரடி!
இதுபோன்ற, நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என, சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்த கோயில் காளை: அன்பர்கள் கண்ணீர் அஞ்சலி!
மாலை, வேஷ்டி, துண்டு அணிவித்து காளைக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், காளியம்மன் கோயில் அருகே கிராம
மதுரை: முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்!
பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த
மதுரையில் மகளிர் தின வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மதுரை விமான நிலையத்தில்… ரூ.1.31 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
கடத்தி வரப்பட்ட 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு: தேவரின கூட்டமைப்பு அறிக்கை!
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதாக இருந்தால் பொதுப் பட்டியலில் உள் ஒதுக்கீடு செய்திருக்கலாம்
எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… விழிப்பு உணர்வு பதாகைகள்!
பரிசுப் பொருள், வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு மத்தியில் இந்த வாசகம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே
பெட்ரோல் விலை மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர் வி.கே.சிங்!
மதுரையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த திர அறக்கட்டளை |சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங்பத்திரிக்கையாளர்களை...
ராஜபாளையம் அருகே சிலை உடைப்பு! வேறு சிலை நிறுவி அமைதி ஏற்படுத்திய போலீசார்!
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் சூழ்நிலை
பாட்சா… ஜின்னா திடல்… மதுரையில் அதிகாலை அரங்கேறிய கொலை!
மதுரையில் அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு - போலீசார் விசாரணை!
