Author: ரவிச்சந்திரன், மதுரை

கடவுள் பழனிச்சாமியை தரிசிப்பதற்கு முன் முதல்வர் பழனிசாமியை சந்தித்தேன் : தமிழிசை!

நீண்ட நாள் கோரிக்கையான தைப்பூச விழா விற்கு அரசு விடுமுறை அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

ஏழெட்டு சீட்டு கேப்போம்னு வெய்ங்களேன்… ஏ.சி.சண்முகம் கலகல…

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட் வரையில் கேட்போம் என

தேர்தலில் ராதிகா போட்டி: சரத்குமார் அறிவிப்பு!

சசிகலா வந்து அவரது நிலைப்பாட்டை தெரிவிக்கட்டும். அவர் குறித்து பின்னர் பார்க்கலாம்

பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்!

பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்

ஸ்டாலின் ஆள் பிடித்தாலும் வேல் பிடித்தாலும் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது!

தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியவர்கள் தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால் நடிக்க தொடங்கிவிட்டனர். மக்கள் இந்த தீய சக்திகளை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா!

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு தனிவிமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
- 2026

நீங்க வேணும்னா போடாதீங்க: தடுப்பூசிகளுக்குத் தடை விதிக்க முடியாது!

நீங்க வேணும்னா ஊசி போடாதீங்க: கரோனா தடுப்பூசிகளுக்குத் தடைவிதிக்க முடியாது…!

தில்லியில் தேசியக் கொடியை அகற்றியவர்களை சுட்டுத் தள்ள வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார் அவர் ஆன்மீக அரசியல் கொள்கையில் இருந்து ஒதுங்கவில்லை

இரு வழக்குகள்: சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு கோரிய மனுக்கள் குறித்து பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், திருநெல்வேலி,

தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு

தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு: மதுரைதென் தமிழகத்திலிருந்து வெளிமாநில ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுகொ ரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக,...

3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் ஆர்பாட்டம்

தேவேந்திரகுல வேளாளர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக.,வினர் தான் தங்கள் குடும்ப நலனுக்காக அடிக்கடி தில்லிக்கு படையெடுத்தனர்: செல்லூர் ராஜூ!

10 ஆண்டுகளாக நான் சட்டமன்ற உறுப்பினராக கடமையை செய்துள்ளேன் அதனால் தான் இன்று இங்கு மக்களை சந்திக்க முடிகிறது.
- 2026

Recent articles

spot_img