Author: ரவிச்சந்திரன், மதுரை

முதல்வர் பம்பரமாக சுழன்று செயலாற்றுகிறார்: ராஜேந்திர பாலாஜி

தமிழக முதல்வர் பம்பரம் சுழன்று செயலாற்றுகிறார் என்று கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

மகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில்… சீர்வரிசை கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.,!

பொதுவாகவே, மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் மாப்பிள்ளைக்கு சீர்வரிசையை கொட்டி கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

சேர, சோழ, பாண்டியருக்கு பிறகு … எடப்பாடிதான்!: கல்வி அமைச்சர் கலகல..!

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...

மழை… மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விற்பனை மந்தம்!

மழை காரணமாக இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தம்: பூக்கள் விலை சரிவு….

திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம், கந்தசஷ்டியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்பு கட்டிக் கொண்டு வழிபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் வேலுடன் புறப்பட்ட பாஜக.,வினர் கைது!

விருதுநகரில் வேல் யாத்திரைக்கு புறப்பட்ட, விருதுநகர் கிழக்கு மாவட்ட வர்த்தக பிரிவு பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
- 2026

ராஜபாளையம் அருகே… சாஸ்தாகோயில் அணை திறப்பு!

43 அடி கொள்ளளவு கொண்ட சாஸ்தா கோவில் அணையில், தற்போது பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பரவலாக மழை!

காலை 7 மணி முதல் மழை பெய்து வருவதால் வாகங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

டூவீலரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவர் கைது!

இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது, 119 கிலோ புகையிலை பறிமுதல்!

மதுரையில் அதிகாலை முதலே பலத்த மழை!

சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று

மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி தருமாறு உரிமையாளர்கள் கோரிக்கை!

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல் என மதுரை மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ்

வேலியில் சிக்கிய விஷப் பாம்பு! மீட்ட வனத்துறையினர்!

வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை அரை மணி நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர்.
- 2026

Recent articles

spot_img