பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம்: நாயுடுவுடனான ஆலோசனைக்குப் பின் ஸ்டாலின்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சிபிஐ உள்ளிட்ட தன்னிச்சையான அமைப்புகளை மிரட்டும் வகையில் மோடி ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும், பாஜக.,வை வீழ்த்த நாயுடுவுடன் ஓர் அணியில் இணைவதாகக் குறிப்பிட்டார்.
மோடியை விட சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின்: சந்திரபாபு நாயுடு! அடடே..!
தமக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைவதாக கூறினார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; கையெழுத்திட்டார் சிறீசேன
கொழும்பு : இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…!
ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
டெங்குவுக்கு காரணம்… சுகாதாரத் துறையா?
பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.
539 பெண்கள்… ஆன்லைனில் ஆசை! அய்யப்பனை தரிசிக்கத்தான்!
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் வந்து அங்கே இருக்கும் தெய்வமான ஐயப்பனை பக்தியுடன் கும்பிட்டு, அருள் பெற்றுச் செல்வதுதான் முற்போக்குத் தனம் என்பது முதல்வர் பிணரயி விஜயனின் முற்போக்குத் தனமாக இப்போது பரிணாமம் பெற்றிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
விடாமல் துரத்தும் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு! மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரிய மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.
துரத்தும் போலீஸ்… முன்ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல்!
இதனிடையே, பல இடங்களில் அதிமுக.,வினர் கொடுத்த புகார்கள் போலீசில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது. நள்ளிரவில் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் விரைவதாகவும் செய்திகள் பரவின.
சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை தொடக்கம்…
சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று கேரளம் காஸர்கோடு மாவட்டம் மாத்தூரில் விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கியது. கர்நாடக மாநில பாஜக., தலைவர் எடியூரப்பா இதனை தொடங்கி வைத்தார்....
மதமாற்ற அபாயத்தில் திருமண் தயாரிக்கும் ஜடேரி கிராமம்! மக்களுடன் உரையாடிய ஆன்மிகப் பெரியவர்கள்!
ஜடேரி கிராம மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் செய்யும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் சுய மதிப்பையும் உணரச் செய்யவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம் என்றார். மேலும், மக்களுடன் பேசி அவர்களின் ஆன்மிக சந்தேகங்களைப் போக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி, உதவி செய்த இந்து மக்கள் கட்சி தொண்டர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றார்.
உங்களால் கிடைக்கும் அடையாளம்! திருமண் கிராம மக்களுடன் ஸ்ரீநிதி பேச்சு!
உங்களால் கிடைக்கும் அடையாளம்! திருமண் கிராம மக்களுடன் ஸ்ரீநிதி பேச்சு!
