பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தில்லியில் கலவரம் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; தண்டனை நிச்சயம்: அமித் ஷா!
தில்லி கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், தில்லி கலவரம் வெறும் 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
கொர்…ஓணா லெட்டரு…
அடேய்… நீ ஒருத்தன் போதும்டா… கக்கத்துக்குள்ளேயே வெடிகுண்ட கட்டிட்டு திரியறேன்…
கொரோனா அச்சுறுத்தலில்… க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை ஒத்திவைப்பு!
அமெரிக்காவின் க்ளீவ்லாண்டில் வருடம் தோறும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் இந்த வருடம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.சீனாவில் தொடங்கி, கோவிட் 19...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்… ஒடுக்கு பூஜை!
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10 ) இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.
கழுதைக்கு ‘காவி’ அடித்ததால்… பிரியங்கா ஓவியத்துக்கு ரூ.2 கோடி கொடுத்ததா ‘யெஸ்’ வங்கி?!
இந்தப் படத்தைக் குறிப்பிட்டு… கழுதைக்கு காவி நிறம் அடித்த காரணத்தால்தான் யெஸ் வங்கி இதனை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர்.
கொரோனா வைரஸ் எங்கே பரிசோதனை செய்வது, தொடர்பு மையங்கள் என்ன..?! தகவல் உங்களுக்காக..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள், வைரஸ் மாதிரிகள் பெறப்படும் மையங்கள் என பல தகவல்களை பொதுமக்களின் வசதிக்காக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சி… பாகிஸ்தானின் ஒரு மாகாணம் போல் செயல்படும் மத்தியப் பிரதேசம்! டிவிட்டர்வாசிகள் கோபம்!
மத்தியபிரதேச பத்தாம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இனி… குலுக்காதீங்க… கும்பிடுங்க…! இந்திய நமஸ்தேக்கு மாறுங்க! நெதன்யாகு முதல் ‘ஹு’ வரை!
இத தாண்டா! இந்த தாத்தா அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன்! எல்லாம் உங்க நல்லதுக்குதண்டா சொல்றேன்!என்று குறிப்பிட்டு, கையெடுத்துக் கும்பிடும் முறைக்கு வாங்க வழிக்கு…
எச்சரிக்கை! உங்க மொபைல் போனுக்கு கொரோனா பேர்ல ஃபைல் வந்தா பாக்காதீங்க..!
உங்கள் கணினியிலோ, மொபைல் போன்களிலோ பதிய வைத்து, அவற்றின் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப் படுமென்றும் எச்சரிக்கின்றனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!
நீதிமன்றத்தை மிரட்டி பணிய வைத்த இஸ்லாமிய பயங்கரவாதம்!
நீதிமன்றத்தை மிரட்டி பணிய வைக்க நினைக்கும் இஸ்லாமிய பயங்கரவாத வழக்கறிஞர்கள்:
நிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி… முதல் பெண் செய்தி வாசிப்பாளரான… மாடபாடி சத்தியவதி!
நிஜாமின் சர்வாதிகார அரசாங்கத்தில் தெலுங்கு கற்றுக்கொள்வது ஒரு குற்றம் . நான்கு பேர் தெலுங்கு மொழிக்காரர்கள் சந்திக்கும் போது கூட உருதுவில் தான் அவர்கள் பேசவேண்டும்.
அரசியல்வாதிகள் வெளியேற வேண்டும்; கோவில்களுக்கு தனி வாரியம் வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத்!
அரசியல்வாதிகள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்; கோயில்களுக்கு தனி வாரியம் வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
